தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
தேசிய சேமிப்பு வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ராலினால், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில்...
ஜெரோம் பெர்னாண்டோவிற்கு எதிராக இடைக்கால மனு
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதைத்...
சீமெந்து விலை குறைப்பு?
அடுத்தசில நாட்களில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை குறைக்கப்படலாம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை கிட்டத்தட்ட 300 ரூபா...
எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணத்தில் திருத்தம்
எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பஸ் கட்டண மீளாய்வின் போது பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இம்முறை மேற்கொள்ளப்பட்ட எரிபொருள்...
எரிபொருள் போதுமானளவு கையிருப்பில்- பீதியடைய வேண்டாம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியவற்றில், எரிபொருள், போதுமானளவு கையிருப்பில் இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
எரிபொருள் விலைக் குறைப்பை...
” மலையகம் எங்கள் தாயகம்” – லோரன்ஸின் கனவை நனவாக்க ஒன்றுபடுவோம்
"மலையகம் எங்கள் தாயகம், நாம் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டில், அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தவர். மலையக மக்கள் தனியொரு தேசிய இனமாக அடையாளப்படுத்தப்பட்ட வேண்டும் என்பதிழும், மலையக மக்களுக்கான தனியொரு அரசியல் அலகு...
எதிரணிகளின் செல்வாக்கு சரிவு! அரசின் வேலைத்திட்டங்களை பிரச்சாரம் செய்யுமாறு ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு ஜனாதிபதி பணிப்பு
" தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு குறைந்துவிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியிலும் எழுச்சி இல்லை. எனவே, அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை நாம் மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்ய...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து ஆராய பீரிஸ் தலைமையில் குழு!
புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் குழுவொன்றை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
அத்துடன், மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தலைமையிலும்...
அதிகாரத்தை கைப்பற்றவே மத முரண்பாட்டு சூழ்ச்சி! முழுமையான விசாரணையை கோருகிறது கத்தோலிக்க சபை
நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் நபர்களின் பின்னணியில் செயற்படுபவர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று
கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட்...
0/L பரீட்சை எழுதசென்ற மாணவிகளிடம் சேட்டை – மாணவனையும் தாக்கிய கும்பல்
சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்ற முற்பட்ட மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.
நெல்லியடி பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற...








