வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முக்கிய அறிவிப்பு
வெளிநாடுகளில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் மாத்திரம் இது தொடர்பில் 1,150 இற்கும் அதிகமான...
கம்பஹா மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை!
கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் சில மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக கம்பஹா மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்திற்குள் பாரியளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக...
கனடா பிரதமரின் அறிவிப்பு உண்மையே – தமிழ்க் கூட்டமைப்பு வரவேற்பு
இலங்கை தொடர்பில் கனடா பிரதமர் கூறிய கருத்தை வெகு விரைவில் முழு உலகமும் கூறும் எனத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தமிழர்களுக்கு சொந்தமான...
வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு
வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளும் நிச்சயம் வழங்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்...
மஹிந்தவின் அடுத்த திட்டம் என்ன? அம்பலப்படுத்துகிறார் அநுர
“மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவியைப் பெற படாதபாடு படுகின்றார். இது வெட்கக்கேடு.”
– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மக்கள் அதிகாரம் இல்லாத ஒரு குழு இப்போது...
ஆசியாவின் பலத்தை வெளிப்படுத்தினார் ஜனாதிபதி
டோக்கியோவில் நடைபெற்ற 'ஆசியாவின் எதிர்காலம் குறித்த Nikkei மன்றத்தில் சற்று முன்னர் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலக சனத்தொகையில் 60% வீதமானவர்களின் இல்லமாகவும், உலக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்ற உலகின் மிகப்பெரிய...
நேற்று இலங்கையில் 15 கொவிட் தொற்றாளர்கள் பதிவு
நேற்று (24) இலங்கையில் இருந்து 15 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இலங்கையில் மொத்த கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 672,408 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், நேற்று ஒரு கொவிட் மரணம்...
மின் கட்டணம் 23 வீதத்தால் குறைப்பு!
எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
" எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றின் விலை குறையுமாயின் அதன் பயனை மக்களுக்கு வழங்குவோம்...
இந்தியாவின் பணவீக்கம் ஏப்ரலில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு இருக்கும்: கருத்துக்கணிப்பு
இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது, ஏனெனில் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் மிதமானதாக உள்ளது, இது தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்திய ரிசர்வ் வங்கியின்...
பதுளை பெண்ணின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை – பிரதமர் உறுதி
பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ள பதுளையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன சபைக்கு தெரிவித்தார்.
" கொழும்பில் பொலிஸாரினால்...






