அடுத்த வருடம் இரு தேர்தல்கள் – உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி! (Video)
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் அடுத்தவருடம் நிச்சயம் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று , 2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்டம்) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
யாழில் வீடொன்றின்மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வீதியில் உள்ள வீடொன்றின் மீதே நேற்றிரவு(21) இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்...
போர் நிறுத்தத்துக்கு பச்சைக்கொடி காட்டியது இஸ்ரேல்!
பணயக் கைதிகளை மீட்பதற்காக நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே 46 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக போர்...
பசறையில் 13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபருக்கு மறியல்!
பசறை, கோணக்கலை காவத்த தோட்டத்தில் 13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் நபரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர், பதுளை நீதவான்...
மண்சரிவால் கொழும்பு – பதுளை ரயில் சேவை பாதிப்பு!
ஹப்புத்தளை - ஓஹியா மற்றும் இந்தல்கஸ்ஹின்ன ஆகிய இடங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த...
எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கையை பறித்த சனத் நிஷாந்தவுக்கு சபை அமர்வில் பங்கேற்க தடை
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு இரு வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"...
வாழும் உரிமையை உறுதிப்படுத்திய எமது குடியுரிமையை பறிப்பதா? சபையில் பொங்கிய மஹிந்த
" பொருளாதாரம் தொடர்பில் எமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிக்கின்றோம் . மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தியவர்கள் நாங்கள். ஆனால் உரிமையை பறிப்பது (சிவில் உரிமைகள்) பற்றி அவர்கள் (எதிரணி) கதைக்கின்றனர்."...
மண்சரிவால் பதுளை – கொழும்பு வீதியில் போக்குவரத்து தடை
பதுளை - கொழும்பு பிரதான வீதியில் பலாங்கொடை பம்பஹின்ன பகுதியில் நேற்றிரவு மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் பதுளை - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
வீதியில் குவிந்து கிடக்கும்...
பேராதனையில் மண்சரிவு – ஒருவர் பலி – ஐந்து வர்த்தக நிலையங்கள் சேதம்!
கடும் மழையால், பேராதனை நகரில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
68 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த மண்சரிவால் ஐந்து வியாபார நிலையங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.
மண்சரிவையடுத்து...
சாதிக்க வயது ஒரு தடையே இல்லை….! 71 வயதிலும் வெறுங்காலுடன் ஓடி தங்கம் வென்ற ‘பெண் சிங்கம்’!
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான தடகளப் போட்டியில் (National Masters & Seniors Athletics) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த திருமதி அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப்...



