குழந்தையை தூக்கி நிலத்திலடித்த தந்தை கைது
தன்னுடைய மூன்று வயதான குழந்தை தூக்கி, நிலத்தில் தலைகீழாக அடித்த தந்தை கைது செய்ய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை இஹல தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையை தூக்கி தலைகீழாக...
பிஸ்கட் விலைகள் குறைந்தன
சகல வகை பிஸ்கட்டுகளின் விலைகள் 8 சதவீதத்துக்கும் 15 சதவீதத்துக்கும் இடையில் இன்று (22) முதல் குறைக்கப்படும் என பிஸ்கட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
“சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ஐக்கிய மக்கள் கூட்டணி இன்னும் முடிவெடுக்கவில்லை”
சஜித் பிரேமதாசவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடுவதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என குறித்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...
3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு
3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள்...
காதல் தோல்வியால் ஆட்டோவை கொளுத்திவிட்டு தலைமறைவான சந்தேக நபர் 5 மாதங்களுக்கு பிறகு பொகவந்தலாவயில் கைது!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேல்பிரிவு தோட்டத்தில் ஆட்டோவுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடி சுமார் 5 மாதங்கள்வரை தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் நேற்று மாலை, நோர்வூட் போற்றி தோட்ட பகுதியில் வைத்து...
மக்களே அவதானம்! கம்பஹா மாவட்டத்தில் டெங்கு தாண்டவம்!
கம்பஹா மாவட்டத்திலிருந்து வாரமொன்றுக்கு 400 இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் வாராந்தம் 100 பேர் பதிவாகி வருவதாக சமூக வைத்திய நிபுணர் திருமதி நிமல்கா பன்னிலஹெட்டி...
கிழக்கின் அபிவிருத்தி குறித்து ஆளுநருடன் சுமந்திரன் இன்று பேச்சு
கிழக்கின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநருடன் எம்.ஏ.சுமந்திரன் கலந்துரையாடல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து...
வாக்குசீட்டுகள் அச்சடிப்பது தனியாருக்கு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் உட்பட தேர்தலின் போது செய்யப்படும் அனைத்து அச்சிடும் பணிகளையும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் தேர்தலை...
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை – கனடா பிரதமரின் அறிக்கைக்கு மஹிந்த பதிலடி
“போரில் துரதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் சாவடைந்தனர். அதற்காக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.”
– இவ்வாறு இறுதிப்போரின் போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
‘மே 18ஐ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாகப்...
முதலீடுகளை மேற்கொள்ளுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!
போரினால் ஏற்பட்ட அச்ச நிலை காரணமாக இடம்பெயர்ந்து பன்னாடுகளிலும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வர்த்தகங்களை முன்னெடுக்கவும், முதலீடுகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கு தேவையான ஒழுங்குகளை...





