எனது சாதனையை ஜீவன் முறியடித்தார்! ஜனாதிபதி ரணில் புகழாரம்
தனது சாதனையை இளம் அமைச்சர் ஜீவன் தொண்டதான் முறியடித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளம் அமைச்சராக தான் சில பணிகளை நிறைவுசெய்ததாகவும், இந்தச் சாதனையை தற்போது தன்னைவிட இளம் வயதில் அமைச்சர் ஜீவன்...
“தோட்டங்களில் குடியிருக்கும் மக்கள் மீதான அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும்” – வேலுகுமார்
"தோட்டங்களில் குடியிருக்கும் மக்கள் மீதான அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும்." என நாவலப்பிட்டிய பரனகள தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்...
போதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட 2 சிறுமிகள் உட்பட 6 பேர் கைது
மது அருந்தி அநாகரீகமாக நடந்து கொண்ட 2 சிறுமிகள் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
நேற்று (20) பிற்பகல் பாணந்துறை பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் வைத்து பாணந்துறை குற்றப்...
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு- 81 இலட்சம் மோசடி செய்த பெண் கைது
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி சுமார் 81 இலட்சம் ரூபாவை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 62 ஆவது பொதுக்கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது.
2023 தொடக்கம் 2025 வரையான காலப்பகுதிக்கான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்...
” என்.ஜி.ஓகாரர்கள் எல்லை மீறக்கூடாது” – அருந்தந்தை சத்திவேலுக்கு இதொகா எச்சரிக்கை
அரச சார்பற்ற நிறுவனங்களை கொண்டு நடத்துபவர்கள் அவர்களின் வரையறைக்குள் நின்று செயல்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...
இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான புதிய செய்தி
இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல வெளிநாடுகள் இதற்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்...
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய அழைப்பாளர்
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் மாணவர் ஒன்றியத்தின் புதிய அழைப்பாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடத்தைச் சேர்ந்த மதுஷன் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் ஒன்றியத்தின்...
இலங்கை கைதான ஒன்லைன் மோசடி சீன கொள்ளைக் கும்பல்! கண்ணுக்குத் தெரியாத மிகப் பெரிய ஆபத்து!
இலங்கையில் உள்ள சீனத் தொழிலாளர்களில் பலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களா?
போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், சட்டவிரோத சூதாட்டம் உள்ளிட்ட சீனப் பிரஜைகளை உள்ளடக்கிய குற்றச் செயல்கள் இலங்கையில் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சில...
பெஷாவர் ரிங் ரோட்டில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலி, 3 பேர் காயம்: போலீஸ்
பாகிஸ்தானில் மே 18 அன்று பெஷாவர் ரிங் ரோடுக்கு அருகில் உள்ள மோட்டார் சைக்கிள் பட்டறையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மூன்று பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பெஷாவர் மூத்த காவல்துறை...



