திண்டாடும் மக்களுக்கு பாதீட்டில் தீர்வு இல்லை – பீரிஸ் சுட்டிக்காட்டு
பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு உள்ளிட்டவையால் திண்டாடும் மக்களுக்கு பாதீட்டில் எந்தவொரு தீர்வும் இல்லை என்று சட்டத்துறை பேராசிரியரான ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
பாதீடு குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
பாதீட்டை வரவேற்கிறது இதொகா!
பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமையை வழங்க நடவடிக்கை. இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 04 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுமென ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் அறிவித்துள்ளமை தொடர்பில் தோட்ட...
காசா வைத்தியசாலையில் குவியும் பிணங்கள்! பேரவலம் தொடர்கிறது!!
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா, கல்லறையாக மாறி வருவதாக உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் அல்-ஷிபா மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதாக உலக...
6 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
பதுளை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, குருணாகல், மாத்தறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 14,225 வீடுகள் மற்றும் கட்டடங்கள்...
தேர்தலை இலக்குவைத்த பாதீடே இது – எதிரணி சாடல்
2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலை இலக்குவைத்தே வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தொடர்பில்...
அசானிக்கு 2 மில்லியன் பரிசு – கனடாவில் வாழும் மலையக தமிழர் நேசக்கரம்
Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோவான சரிகமப நிகழ்ச்சியில் பங்கு பற்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் இதயத்திலும் குடி புகுந்த குழந்தைதான் இலங்கையின் கண்டி மாவட்டத்தை சேர்ந்த அசானி. தேயிலைத்...
2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று முன்வைக்கப்பட்ட நிலையில், இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று முதல் நடைபெறவுள்ளது.
பாதீடு தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு...
தலவாக்கலையில் கத்தி குத்து – இளம் குடும்பஸ்தர் கொலை !! இருவர் கைது !
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிரூட் தொழிற்சாலை பகுதிக்கு அருகில் நேற்று (13.11.2023) மாலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் .
கிறேட் வெஸ்டன் பகுதியை சேர்ந்த சிவஞானம்...
மாணவர்களுக்கான பயண பருவச்சீட்டுக்கு 10,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
பாடசாலை, உயர்கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழில்ற்கல்வி மாணவர்களுக்கு பயண பருவச்சீட்டினை வழங்குவதற்கு ரூபா 10,500 மில்லியன் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் 487,000 பாடசாலை மாணவர்களுக்கும் 7,000...
2024 பாதீடு ஒரே பார்வையில்
நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 'வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை“ என்ற தொனிப் பொருளில் பாராளுமன்றத்தில் இன்று (13) சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சாராம்சம்!
1. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...



