127 மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கி வைத்த முன்னாள் இலங்கை தமிழ் வர்த்தக சங்கம்
முன்னாள் இலங்கை தமிழ் வர்த்தக சங்கத்தின் நிதி அனுசரணயில் சுமார் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு நுவரெலியா - பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கடந்த இரண்டாம்...
பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கத் தவறியதை அரசாங்கம் மட்டுமன்றி சர்வதேச நாணய நிதியமும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது?
கடந்த செப்டெம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது முதலாவது மீளாய்வின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம்,இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கத் தவறியதை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மட்டுமன்றி சர்வதேச நாணய...
இலங்கை ரக்பி மீதான தடை நீக்கம்
ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல் தலாய் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (04) காலை டுபாயில் நடைபெற்றுள்ளது.
இதன்போது உலக ரக்பி சம்மேளனத்தின்...
சீனத் தூதுவரின் வருகைக்கு வலுக்கிறது எதிர்ப்பு!
சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் நாளை மறுதினம் (06) ஆம் திகதி வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அக் குழுவினருக்கு எதிராக வடக்கில் வலுவான எதிப்பலைகள் கிளம்பியுள்ளன.
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் வல்லாதிக்கப் போட்டியின்...
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்
நாட்டில் உள்ள சுமார் 20 கிராமிய வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு மாதத்தில் மேலும் 50 கிராமப்புற வைத்தியசாலைகள் மூடப்படும்...
தகராறில் 67 வயதுடைய நபர் படுகொலை
வஸ்கடுவ பகுதியில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நேற்று இரவு தனது நண்பருடன் மது அருந்தியுள்ளார்.
தகராறில் அவரது நண்பர் ஆயுதத்தால்...
மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை அறிவிப்பு
மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை டிசம்பர் 22, 2023 முதல் பெப்ரவரி 2, 2024 வரை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம்...
நுவரெலியாவை கண்கவர் சுற்றுலாக் களமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்த பணிப்பு
நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில்...
இந்தியாவின் ‘றோ’தான் கோட்டாவை விரட்டியதாம் – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கண்டுபிடிப்பு!
கோட்டாபய ராஜபக்சவை விரட்டிவிட்டு ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்குகொண்டுவந்ததன் பின்னணியில் இந்தியா செயற்பட்டுள்ளது என்று பரபரப்பானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி வசந்த பண்டார.
'அறகலயவின்' பின்னணியில் இந்தியாவின் றோவும், அமெரிக்காவின்...
மலையக தமிழர்கள் தொடர்பில் இந்திய அரசு முழுமையான அக்கறை – சம்பந்தன் வரவேற்பு
“இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் நலனில் இந்திய மத்திய அரசு முழுமையான அக்கறை செலுத்தியுள்ளது. உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது. இதனை நாம் வரவேற்கின்றோம். அதேபோல், இலங்கையில்...






