முச்சக்கர வண்டிகளுக்கான விசேட வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பம்
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நாளை(11) முதல் முச்சக்கர வண்டிகளுக்கான விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.
பெற்றோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கான முன்னோடி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க...
அரசியல் தலைவராக்கிய அரகலயவிற்கு நன்றி- மஹிந்த கஹந்தகம
இலங்கையில் கடந்தாண்டு மே மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, உயிர் பிழைப்பதற்காகவும் அனுதாபத்திற்காகவும் அடிக்கப்படும் போது தான் ஒரு...
காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டோரை கர்மவினை துரத்துகிறதாம்!
காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் தொடர்புபட்டிருந்தவர்களை கர்மவினை துரத்திக்கொண்டிருப்பதாகவும், இதனால் போராட்டக்காரர்களில் பலர் தொடர்ச்சியாக மரணித்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேவேளை, களுத்துறையில் சில நாட்களுக்கு முன்னர்...
தமிழகத்தில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான எண்ணிக்கை வெளியானது…
அகதிகளாக பதிவு செய்த 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், 92,435 இலங்கையர் அகதி முகாம்களுக்குள்ளோ அல்லது...
பதுளையில் புதையல் தோண்டியவர் கைது!
பதுளை ஸ்பிரிங்வெளி பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்குமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பெருந்தோட்டத்திற்கு சொந்தமான வனப்பகுதியில் புதையல் தோண்டிய 60 வயதுடைய...
இணைய பயனாளர்களின் தரவுகள் திருட்டு
இந்தியாவைச் சேர்ந்த பேட்ச்வொர்க் என்று அழைக்கப்படும் அச்சுறுத்தல் மிகுந்த நபர் ஒருவரால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த இணைய பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்ட நிலையில், இலங்கையும் அதில் உள்ளடங்குவதாக ஹேக்கர் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்காசியா...
மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, நள்ளிரவு முதல் மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் புகையிரதத்தில் பயணஞ் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள்...
மடுல்சீமையில் துப்பாக்கியுடன் நபரொருவர் கைது!
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரபர் வத்தை மெதவெலகம பகுதியில் அனுமதிபத்திரமின்றி, சட்ட விரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபரொருவர், விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை ஆக்கரத்தனை விஷேட...
நுவரெலியாவில் கேபிள் கார் திட்டம் விரைவில் ஆரம்பம்!
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நுவரெலியாவில் கேபிள் கார் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர் சம்பத் பிரசன்ன...
மத நிந்தனைக் குற்றத்தில் ஈரானில் இருவருக்கு தூக்கு
அல் குர்ஆனுக்கு தீவைத்தது, இஸ்லாத்தின் இறைத்துதரை அவமதித்த குற்றச்சாட்டில் ஈரானில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட யூசப் மஹரத் மற்றும் சத்ருல்லா பசாலி சாரா என்ற இருவரும் நாத்திக பிரசாரம்...





