சஜித் அணி எம்.பிக்கள் தாவலா? வெளியான புதிய தகவல்
“ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் எவரும் அரசுடன் இணையமாட்டார்கள்” என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அடுத்த ஆட்சி சஜித் பிரேமதாஸ தலைமையில்தான் மலரப் போகின்றது. அதற்கான வேலைத்திட்டங்களை...
” அச்சம் இல்லையெனில் உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்தவும்” – அநுர
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரின் சகாக்களும் தேர்தலுக்கு அஞ்சவில்லையெனில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்திக் காட்ட வேண்டும்.”
– இவ்வாறு சவால் விடுத்தார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி..
அவர்...
வசந்த கரன்னாகொட அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பு!
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்த அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
வசந்த...
நீதிமன்ற களஞ்சியசாலையிலிருந்த ஐந்து கஜ முத்துக்கள் திருட்டு – சந்தேக நபர்களுக்கு மறியல்
மாத்தளை மாவட்ட நீதிமன்ற களஞ்சியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வழக்கு பொருளான ஐந்து யானைத்தந்த முத்துக்களை திருடி சீன வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்ய முயற்சித்த சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி...
கச்சத்தீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது!
கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக யாழ். ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
சிலை அகற்றப்பட்ட விடயத்தைக் கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள்.
அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே கொண்டு...
IMF அமுலாக்க தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க சு.க. முடிவு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு தமது கட்சி ஆதரவாக வாக்களிக்கும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன...
“மொட்டு கட்சியிலிருந்து வெளியேறுவேன்” – சரத் வீரசேகர எச்சரிக்கை
“நாட்டைப் பிரிக்கும் நிலை ஏற்பட்டால் மாத்திரமே நான் மொட்டுக் கட்சியை விட்டுச் செல்வேன். அதுவரை இந்தக் கட்சியில்தான் இருப்பேன்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத்...
ஆயுதமாக்கப்படும் மதம்!
பாகிஸ்தானின் லாகூர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், நாடு முழுவதும் மத நிந்தனை செய்பவர்களுக்கு எதிராக ஒரு வேட்டையின் அவசியம் குறித்து மிகவும் கவலையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தூஷணத்தை ஆயுதமாக்குவதைப் பொருத்தவரை, ஒரு நாடாக...
ஜூலை முதல் இலங்கையில் கால்பதிக்கும் ‘Sinopec’
இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதி பெற்ற மூன்று நிறுவனங்களில் 'Sinopec' நிறுவனம் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி...
பாடசாலை பைகள் மற்றும் பாதணிகளது விலைகளை குறைப்பதற்கு இணக்கம்
எதிர்வரும் மே 23 ஆம் திகதி முதல் பாடசாலை பைகள் மற்றும் பாதணிகளது விலைகளை உற்பத்தியாளர்கள் குறைப்பதற்கு இணங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.






