சுற்றுப்பயணங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்
ஏப்ரல் விடுமுறை காலத்தின் போது, வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களை சமூக ஊடக தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
விமான நிலையத்தில் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டமை உண்மையில்லை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி...
கணவரை கொலை செய்த மனைவி
புலஸ்திகம பிரதேசத்தில் மனைவியொருவர் தனது கணவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
நேற்று (09) மாலை 119 அவசர அழைப்பு மையத்தின் ஊடாக புலஸ்திபுர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சம்பவம் தொடர்பில்...
மொட்டு கட்சி கூறும் “காகம் – குயில் கதை”
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற (காகம்) 'கூடு'தான் தம்மை பாதுகாத்தது என்பதை இன்று குயில்கள்போல் சுதந்திரமாக செயற்படுபவர்கள் மறந்துவிட்டனர்.
முட்டையிடுவதற்கு மீண்டும் காகத்தின் கூட்டுக்குதான் வரவேண்டும் என்பதை இந்த குயில் குஞ்சுகள்...
நலிந்த பிரிவினருக்கான மாதாந்த கொடுப்பனவு ரூ.14,000 பெருந்தோட்ட மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆலோசனையுடன் குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவு குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 14,000/= இக்குடும்பங்களது வங்கி கணக்குகள் மூலம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பொருளாதார...
சிறுத்தைகள் அதிகரிப்பு – பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆபத்தா?
பெருந்தோட்டங்கள் காடுகளாக மாறிவரும் நிலையில் பெருந்தோட்டங்களை நோக்கி வன விலங்குகள் படையெடுக்கும் நிலை உருவாகியுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிகமாக குளவிக்கொட்டு, சிறுத்தை தாக்குதல் என்பவற்றுடன் காட்டெறுமைகளும் தோட்டங்களை நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகியுள்ளது....
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு!
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்து தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தியிருப்பதாகவும், அவர்கள் இச்செயன்முறைக்கு இணங்கியிருப்பதாகவும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும், வடக்கு, கிழக்கில் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்,...
சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டது!
கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரணப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்னதாக எதிர்வரும் மே 14 ஆம் திகதி, 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தற்போது குறித்த...
விபத்துகளில் 5 நாட்களுக்குள் 25 பேர் பலி!
நாட்டில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 25 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...
சிரிய இலக்குகளின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்
சிரிய கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது பல ரொக்கெட் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து சிரியாவின் பல இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.
கோலன் குன்றில் சிரியாவில் இருந்து...







