” நாட்டை மீட்க எதிரணி எம்.பிக்கள் அரசுடன் இணையலாம்”
“அரசின் கதவு எந்நேரமும் திறந்தேயுள்ளது. அரசுடன் எவரும் இணையலாம்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து சிலர் அரசு பக்கம் தாவவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் ஐக்கிய...
பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு ?
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எரிவாயுவின் விலை குறைக்கப்படும் பட்சத்தில் பாண் விலை குறைக்கமுடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் விலையை குறைப்பது...
மழை வேண்டி மலையகத்தில் சர்வமத வழிபாடு!
காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்தேக்க பகுதிகளில் மழை வேண்டி சர்வமத தலைவர்கள் மவுஸ்ஸாசாகலை நீர்த்தேக்கத்தில் மத வழிபாடுகளை நடத்துகின்றனர்.
பிரதானமாக தேசிய மின் உற்பத்திக்கான நீரை வழங்கும் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய...
“15,000 பேர் நாடுகடத்தப்படும் அச்சம்”
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் இறுக்கமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ள ஹொங்கொங் நிர்வாகம் சுமார் 15 ஆயிரம் பேரை நாடு கடத்தக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட இந்த இறுக்கமான சட்ட விதிகளைத் தொடர்ந்து...
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசு புலமை பரிசில்!
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி புலமை பரிசில் வழங்கும் திட்டமொன்றை இந்திய அரசு ஆரம்பித்துள்ளது. அதற்காக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர் தரம், தொழில்நுட்பக்...
பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்! ‘பல்டி’கள் அரங்கேறுமா?
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
தெற்கு அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் வகையில் 'கட்சி தாவலொ'ன்று ஏப்ரல் 4 ஆம் திகதி அரங்கேறவுள்ளது என கடந்தவாரம்...
மனோவின் யோசனைக்கு வடக்கில் இரு பிரதான கட்சிகள் பச்சைக்கொடி!
“உங்களுடைய தமிழ் நாடாளுமன்ற அரங்க முயற்சிக்கு எமது பங்களிப்பு என்றும் உள்ளது. இந்த முயற்சியை முன்னெடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியிடம் தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள்...
3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!
14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (03) திங்கட்கிழமை விக்கப்பட்டனர்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த...
” நான் அமைச்சு பதவிக்காக அலைபவன் அல்லன்”
" நான் பல்வேறு அமைச்சு பதவிகளை வகித்தவன். எனவே, அமைச்சு பதவி கேட்டு அலையவேண்டியதில்லை." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற...
நேட்டோ அமைப்பில் இணையும் ரஷியாவின் அயல் நாடான பின்லாந்து
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி...







