ரயிலுடன் மோதி 4 யானைகள் உயிரிழப்பு
கல்கமுவ - அம்பன்பொல பகுதிகளுக்கு இடையில் ரயிலுடன் மோதி 4 யானைகள் உயிரிழந்துள்ளன.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலுடன் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே.இதிபொலகே...
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் தாமதமாகலாம் -சர்வதேச நாணய நிதியம்
"இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாகத் தெரிவிக்க முடியாது. ஏனெனில் இலங்கை விதிக்கப்பட்ட இலக்குகளின் நோக்கங்களை நிறைவேற்றத் தவறியுள்ளது. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின்...
பொன்சேகாதான் சிறந்த தலைவர் – மேர்வின் புகழாரம்
" நாட்டில் தற்போது உள்ள தலைவர்களில் நாட்டை நிர்வகிக்ககூடிய சிறந்த தலைவரே சரத் பொன்சேகா" - என்று புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.
" பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்தவர், போரை...
எட்டியாந்தோட்டை எக்கிளாஸ் மஹாசக்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய திருவிழா
எட்டியாந்தோட்டை, எக்கிளாஸ் கீழ்ப்பிரிவில் அமைந்துள்ள மஹாசக்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இம்மாதம் 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சம் ஆரம்பமானது.
கடந்த நாட்களில்...
தனுஷ்க குணதிலக்க விடுவிப்பு!
பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் குற்றவாளி அல்லர் என சிட்னியின் டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
உடலுறவின் போது...
35 வருட கல்வி சேவையில் இருந்து அதிபர் ஆறுமுகம் சுந்தர் ஓய்வு!
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் 03 டொரிங்டன் ஆடலி கிளன்லைன் ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அதிபராகவும் ஆசிரியராகவும் 35 வருடங்கள் கடமையாற்றிய ஆறுமுகம் சுந்தரம் தனது கல்வி பணியில்...
நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு கட்டாயமாக்கப்படும் முன்பருவக் கல்வி
இலங்கையில் நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முன்பருவக் கல்விக்கான...
அரச நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்வதால் செயல்திறன் மற்றும் பயனுள்ள சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் – சமன்...
அரச நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்வதால் செயல்திறன் மற்றும் பயனுள்ள சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
உலக நாடுகளை பார்க்கும் போது அரச நிறுவனங்களை வழிநடத்தும் நாடுகள்...
வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க எதிர்பார்ப்பு
இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதெனவும், அவர்களுக்கு...
இலங்கையில் சினோபெக் நிறுவனத்திற்கு மேலும் 50 எரிபொருள் நிலையங்கள்
சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு இலங்கையில் மேலும் 50 எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை...





