மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்
உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 112 ஆவது இடத்தில் உள்ளது.
2022 ஆம் ஆண்டில் 127 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இம்முறை முன்னேறியுள்ளது.
உலக மகிழ்ச்சி தினம் வருடாந்தம் மார்ச் 20 ஆம்...
விரைவில் அமைச்சரவை மாற்றம் – நாமலுக்கு பதவி இல்லை
சர்வதேச நாணய நிதியக் கடன் தொகையின் முதல் தவணைக் கொடுப்பனவு கிடைத்துள்ள நிலையில், புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்று அரச வட்டாரம் தெரிவிக்கின்றது.
இதில் பல மாதங்களாக இழுபறியில்...
IMF ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழு உரை………
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
கடந்த காலத்தை விமர்சிப்பது தனது பணியல்ல என்றும்,...
நுவரெலியாவில் உள்ள “சைப்ரஸ் மரங்கள்” வெட்டப்படுவதன் பின்னணி என்ன?
"நுவரெலியா நகரிலுள்ள வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த 150 வருடங்ளுக்கு மேலாக பழமை வாய்ந்த நுவரெலியாவின் அழகிற்கு பெருமை தேடி கொடுக்கம்
"சைப்ரஸ்" மரங்கள் விறகிற்காக வெட்டப் படுகின்றன. இதற்கு யார் அனுமதி வழங்கினார்கள்...
ஆண்டுகள்தான் ‘200’ ஐ கடந்துள்ளன …மக்களின் அவலங்கள் இன்னும் மாறவில்லை!
" மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு கிட்டவில்லை. தமது வாழ்வை சூழ்ந்துள்ள இருள் இன்னும் நீங்கவில்லை."
இவ்வாறு பொகவந்தலாவ டியன்சின் தோட்ட...
நிலையான பொருளாதார மேம்பாட்டுக்கு உள்ளக கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் – ஜீவன்
காலநிலை மாற்றம், மனித செயற்பாடுகள் உள்ளிட்ட காரணிகளால் நீர்வளத்துக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, நீர்வளத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என...
பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு
பொகவந்தலாவ, லொய்னோன் கெசல்சமுவ ஓயாவிலிருந்து பெண் சிசுவொன்றின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பகுதியில் மரக்கறி தோட்டமொன்றில் வேலைசெய்துகொண்டிருந்த நபரொருவர், சிசுவின் சடலம் மிதந்து கொண்டிருப்பதை கண்டு, பொகவந்தலாவ பொலிஸாருக்கு...
பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள்
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் நாளை(23) பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த 13ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள மெதுவாக பணிபுரியும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு...
வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படும்- ஐக்கிய நாடுகள் சபை
காலநிலை மாற்றத்தாலும், அதிகரித்து வரும் சுற்றுச் சூழல் மாசுபாட்டினாலும் உலக அளவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளன.
வளர்ந்து வரும் நுகர்வு கலாச்சாரம் மனிதனின் அடிப்படைத் தேவையை...
இவ்வருட வெசாக் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட திட்டம்
"புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகை" மே 05,06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கங்காராம விகாரை , ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலக வளாகங்களில் இடம்பெறும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின்...





