” மக்கள் பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தவில்லை – தீர்வை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு” – ஜீவன்
" மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து மலையக அரசியல் வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம்." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
ரயில் தடம்புரள்வு – ரயில் போக்குவரத்து பாதிப்பு!
கொழும்பு மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை 4.40 மணிக்கு மருதானையில் இருந்து பெலியத்தை நோக்கி செல்லவிருந்த ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக ரயில் சேவையில்...
அதிகரித்துவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 09 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவலின்படி, செப்டம்பர் முதல் 10 நாட்களில் கிட்டத்தட்ட 900 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர்.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைந்துள்ள போதிலும், தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால்,...
பரபரப்புக்கு மத்தியில் இன்று மாலை கூடுகிறது சு.க. மத்திய குழு!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தை...
” பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவதால் நாடு பிளவுபடாது” – சந்திரிக்கா
" தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே சிறந்த தருணமாகும். இதைவிட நல்ல நேரம் கிடைக்கப்போவதில்லை. எனவே, வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும்."
இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை...
நோர்வூட் தமிழ் வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறு
2022 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஐந்து மாணவர்கள் மூன்று ஏ (3A) தர சித்திகளை பெற்று பாடசாலைக்கும்...
ஜி – 20 மூலம் கெத்து காட்டிய இந்தியா!
உலகில் பலம்பொருந்திய பொருளாதாரக் கட்டமைப்பை கொண்டுள்ள நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி - 20 உச்சி மாநாடு இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், அம் மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்தி முடிந்த...
அதிகாரப்பகிர்வு அவசியம் – பிள்ளையான் வலியுறுத்து
மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு அதிகாரப்பகிர்வு இடம்பெற வேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான 'பிள்ளையான்' எனப்படுகின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன்.
" இலங்கைக்குள் தமிழ்...
‘வலி சுமந்த பயணம்’ – செல்வகந்த கிராம மக்களுக்கு எப்போது வழி பிறக்கும்?
கண்டி மாவட்டம், புசல்லாவை, பாரதெக்க - செல்வகந்த கீழ்பிரிவுக்கு செல்வதற்கான பாதையில் உள்ள பாலம் சேதமடைந்து உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இப்பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் வாழ்கின்றன. தற்போது கடும் மழை பெய்துவருவதால்...




