தேர்தலுக்கு தயாராகவும் – மாவட்ட தலைவர்களுக்கு மஹிந்த பணிப்பு
" உள்ளாட்சிசபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தயாராகுங்கள்"
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
மொட்டு கட்சியின் விசேட கூட்டமொன்று நேற்று மாலை நடைபெற்றது.
மாவட்ட...
20 ஆம் திகதி கூடுகிறது IMF நிறைவேற்றுக்குழு!
இலங்கைக்கான நிதியுதவி தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஊழியர் மட்ட உடன்படிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுக்குழுவில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு நேற்று (07) வௌியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...
உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்...
டில்லியில் திடீரென சரிந்து வீழ்ந்த கட்டிடம்
இந்தியாவின் டில்லி, பஜன்புராவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
இதுவரை சேத விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமி
பின்கெல்ல பிரதேசத்தில்வீடொன்றில் 06 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயும், தாயின் கள்ளக்காதலனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலுடன் வசித்து வந்த குழந்தை பல நாட்களாக...
குளவிகள் கொட்டியதில் இரண்டு தொழிலாளர்கள் வைத்தியசாலையில்
நுவரெலியா லபுக்கலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், ஆண் தொழிலாளர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த 42 மற்றும் 24 வயதுடைய இரண்டு ஆண் தொழிலாளர்களே...
QR முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR ஒதுக்கீடு புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்....
கோதுமை மாவின் விலை குறைப்பு
பிரிமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை, கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதென செரண்டிப் மற்றும் பிரிமா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த விலைக்குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருமென அந்த நிறுவனங்கள் மேலும்...
பருப்பு – வெள்ளை சீனியின் விலை குறைப்பு
ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு...
ஆளுங்கட்சியினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!
“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த மாதம் வழங்கப்படும். அதற்கமைய, நாட்டு மக்களின் பிரச்சினைக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான சூழல் ஒன்று இல்லை.”
–...








