‘தேசிய அடையாள அட்டை’ குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதோருக்கு அடையாள அட்டைகளை வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
40 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக...
பரபரப்பாகிறது தெற்கு அரசியல் களம்! ஆளுங்கட்சியினருக்கு வெளிநாடு பறக்க தடை!!
செப்டம்பர் முதல்வார நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆளுங்கட்சியினர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அத்துடன், வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களை செப்டம்பர் 5 ஆம் திகதிக்குள் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது....
” ஒட்டுமொத்த பெருந்தோட்ட சமூகத்திற்கு காணி உரிமை -” முற்போக்கு கூட்டணியின் கோரிக்கை ஏற்பு
" பெருந்தோட்ட சமூகத்திற்கான காணி உரிமை பெற்றுக்கொடுத்தல் எனும் அடிப்படையில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது." என்று கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கண்டி மாவட்ட...
” இனவாத சூழ்ச்சிக்குள் மக்கள் சிக்கமாட்டார்கள்”
இனவாதப் பிரசாரச் சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இனவாதக் கருத்துக்களைக் கக்கி ஆட்சிப்பீடம் ஏற எத்தனிப்பவர்கள் கடந்த கால வரலாறுகளை மறக்கக்கூடாது...
கிழக்கு ஆளுநருக்கு எதிராக போராட்டம்
திருகோணமலை – இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொருலுகந்த ரஜமகா விகாரைக்குத் தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ –...
தமிழர்களின் அடையாளத்தை அழிக்க இடமளியோம் – கஜேந்திரகுமார்
“தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடிய வகையில் செயற்படுவதை சிங்கள பௌத்தர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்...
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு...
பாடலாசிரியரானார் லசித் மாலிங்க
இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான லசித் மலிங்க தனது முதலாது பாடலை எழுதியுள்ளார்.
சிங்கள மொழியில் உள்ள இந்த பாடலை ரவி ரோய்ஸ்டர் தயாரித்துள்ளதுடன் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/4T4dR89htAQ ...
நீச்சல் தடாகத்தில் மூழ்கி பல்கலைக்கழக மாணவர் பலி
ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமது நண்பர்களுடன் நேற்று மாலை நீச்சல் தடாகத்தில் இறங்கியபோது குறித்த மாணவர் நீரில் மூழ்கியதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனையடுத்து, சக...
தாய்லாந்திலிருந்து தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த வர்த்தகர் கைது
தாய்லாந்திலிருந்து இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 14 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில்...




