இலங்கை – இந்திய தரைவழி தொடர்பும் கொழும்பு அடையும் நன்மைகளும்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு முதன் முதலில் பயணம் மேற்கொண்டபோது, இலங்கை நாடாளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தார். மகாகவி பாரதியின் கவி வரியொன்றை மேற்கோள்காட்டியே அவர் தமது உரையை முடிவுக்கு...
கன்ட்ரி கார்டனின் முடிக்கப்படாத திட்டங்கள் சீனாவின் ரியல் எஸ்டேட் துயரங்களைப் பிரதிபலிக்கின்றன
சீனப் பெருநகரமான தியான்ஜினில் உள்ள கண்ட்ரி கார்டனின் குடியிருப்பு வளாகங்களில் கட்டுமான மந்தநிலை மற்றும் நிறுத்தப்பட்ட திட்டங்கள், சீனாவின் ரியல் எஸ்டேட் துறை எதிர்கொள்ளும் பெருகிவரும் சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஒரு காலத்தில்...
ராஜகுமாரியின் மரணம் – உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்
வெலிக்கடை பொலிஸ் காவலில் ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...
வங்கி விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவை போயா தினமான நாளை (30.08.2023) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
நிவாரணப் பயனாளிகள் பணம் பெறுவதற்காக குறித்த இரண்டு...
இ.தொ.காவின் பணியை குறைத்து மதிப்பிட கூடாது – டி.வி.சென்னன்
மலையக மக்களின் சமூக நிலை மாற்றத்திற்காகப் பாடுபட்டு வரும் இயக்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாடுகள் குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகேணசன் பாராளுமன்றத்தில் விமர்சனம் செய்திருப்பதானது அவரது...
தோல்வி பயத்தாலேயே தேர்தலை இழுத்தடிக்கிறார் ரணில் – அநுர
தோல்வி பயத்தாலேயே உள்ளாட்சிசபை மற்றும் மாகாணசபை தேர்தல்களை நடத்தாமல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இழுத்தடித்து வருகின்றார் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
" உள்ளாட்சி சபைத் தேர்தல் நடைபெற்றால்...
கடும் வறட்சி – நீர் நிலைகளை நாடி வரும் வெளிநாட்டு பறவைகள்
காலநிலை மாற்றத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுவதுடன் வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி சம்மாந்துறை நிந்தவூர் மகாஓயா ஆகிய...
சு.க. மாநாட்டில் சந்திரிக்கா பங்கேற்பு – மைத்திரி நம்பிக்கை!
எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பங்கேற்பார் என தான் நம்புவதாக மைத்திரிபால சிறிசேன கூறினார்.
கட்சியால் வழங்கப்பட்ட அழைப்பிதழை முன்னாள் ஜனாதிபதி...
ரணில் – சஜித்தை சங்கமிக்க வைக்க திட்டம்! களத்தில் மலிக்?
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைப்பதற்கான நகர்வுகள் அரசியல் களத்தில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சகாவாகக் கருதப்படுகின்ற முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஊடாகவே...
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை
இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று (29) அதிகாலை 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பூகம்பத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திலிருந்து...




