மேர்வின் சில்வாவை உடன் கைது செய்க – அருட்தந்தை மா.சத்திவேல் வலியுறுத்து
ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்...
அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடிய ஒரு தொழில்துறையாக சுதேச வைத்தியத் துறை மேம்படுத்தப்படும்!
சுதேச வைத்தியத் துறையை, அந்நியச் செலாவணியை ஈட்டக்கக்கூடிய வர்த்தகப் பெறுமதி மிக்க ஒரு தொழில்துறையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று...
அஸ்வெசும தலைவர் இராஜினாமா
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தங்கச் சங்கிலி திருடிய 4 பெண்கள் உட்பட 9 பேர் கைது!
மட்டக்களப்பில் ஆலய மற்றும் தேவாலய திருவிழாக்களில் தங்கச் சங்கிலிகளைத் திருடிய 4 பெண்கள் உட்பட 9 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியால் தேவாலயத்தில் திருவிழாக்கள் இடம்பெற்று வரும் நிலையில்...
ரயில் நிலைய உணவு கடைகளில் எலி ஓடும் அவலம்
அநுராதபுரம் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள உணவகத்தில் உணவு பொதி செய்யப்பட்ட அலமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனைப் பார்த்த பயணிகள் அதனை தமது கைத்தொலைபேசியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட...
கடும் உணவு பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை: யுனிசெப்
இலங்கையில் சுமார் 40 இலட்சம் பேர் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் சிறுவர்கள் அவசர நிதியம் எச்சரித்துள்ளது.
நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டாலும், ஐ.நாவின் ஒரு...
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
இலங்கையின் சுற்றுலா வருமானம் (2023ஆம் ஆண்டில்) 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்ற அதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் 51,594 சுற்றுலாப் பயணிகள்...
தலைமன்னார் – கொழும்பு கடுகதி ரயில் சேவை செப். 15 முதல் ஆரம்பம்
தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் நகர்சேர் கடுகதி ரயில் சேவையொன்று எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மடு தேவாலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே...
பசறை டெமேரியா தோட்ட தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
பதுளை, பசறை டெமேரியா A தோட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் நேற்று முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்கின்றது.
டெமேரியா A தோட்டத்தில் இயங்கி வந்த தோட்ட...
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு டலஸ் அணி வலியுறுத்து
அதிகாரப்பகிர்வு தொடர்பில் கதைப்பதற்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் சட்டத்துறை பேராசிரியரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
" அதிகாரப்பகிர்வு தொடர்பில்...







