நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு புதிய தண்ணீர் பௌசர் கையளிப்பு
நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வழங்கல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக ஒரு கோடி 35 இலட்சம் ரூபா பெறுமதியான தண்ணீர் பௌசரொன்று, கொய்கா (KOICA)...
ஆட்சியை ஏன் பொறுப்பேற்கவில்லை – சஜித் வழங்கியுள்ள விளக்கம்
ஜனாதிபதி பதவியைத் தான் ஏற்காதமைக்கான காரணத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பகிரங்கமாகத் தெரிவித்தார்.
விழுமியமிக்க சமூகத்துக்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின் இரண்டாம் கட்டம் நேற்று (15) காலி மாவட்டத்தை இலக்காகக் கொண்டு காலி...
கிடைத்தது தீர்வு! கைவிடப்பட்டது பசறை – டெமேரியா தோட்ட மக்களின் போராட்டம்!!
பதுளை, பசறை - டெமேரியா தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்துவந்த பணி புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
டெமேரியா A தோட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரு நாட்களாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில்...
ஆயுத பலத்தை இழந்து விட்டதா உக்ரைன்!
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடங்கிய போர் 500 நாட்களை கடந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் ராணுவ வளங்கள் ஏறத்தாழ தீர்ந்துவிட்டன என ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார்.
சோவியத் ரஷ்யாவை...
ஐ.எம்.எப்பின் 2ஆம் கட்ட கடன் எப்போது? இலங்கை வருகிறது விசேட குழு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.
செப்டம்பர் 27 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கவுள்ள அவர்கள் பல்வேறு தரப்பினருடனும் பேச்சு நடத்தவுள்ளனர்.
இலங்கைக்கு வழங்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட...
“13” கட்டாயம் அமுலாக வேண்டும் – டிலான் பெரேரா ஆதரவுக் குரல்
அரசமைப்பில் இருந்து 13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்நாடு பற்றி எரியக்கூடும் என்று டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
"...
வதைக்கிறது வறட்சி! 15 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!!
பதுளை இரத்தினபுரி உட்பட நாட்டில் 15 மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சியால் 54 ஆயிரத்து 984 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 83 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய...
இன்று முதல் ‘ஆறுதல்’ கொடுப்பனவு!
அஸ்வெசும (ஆறுதல்) திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று(16) முதல் ஆரம்பிக்கப்படுவதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக தற்போது அனைத்து சிக்கல்களும் நிவர்த்திக்கப்பட்டுள்ள 15 இலட்சம்...
ஒற்றையாட்சிக்கு ஆபத்து! பதறுகிறார் விமல்!!
" மாகாணசபை முறையிலுள்ள ஒத்திசைவு பட்டியலை நீக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது. அதற்கு இடமளித்தால் ஒற்றையாட்சியை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும்." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்...
“13” இல் கையடிக்க வேண்டாம் – ஜனாதிபதியிடம் எஸ்.பி. கோரிக்கை
இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தக்கூடிய அதிகாரப்பகிர்வு விடயத்தில் தற்போது கையடிப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல - என்று சுட்டிக்காட்டியுள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று...




