இரு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை
இன்று(30) மற்றும் நாளை (31) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
அதிக மழையுடன் நீர் பிடிப்பு பிரதேசங்களில் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
லுனுகலை சோலண்ட்ஸ் தேயிலை தொழிற்சாலை மீள் திறப்பு
பிரவுன்ஸ் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் லுனுகலை, சோலண்ட்ஸ் தோட்டத் தேயிலை தொழிற்சாலை, உற்பத்திப் பணிக்காக இன்று மீள் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தேயிலைத்தூள் களவு போதல், நட்டத்தில் இயககுதல், பராமரிப்பு...
மலையகம் – 200! இந்தியாவின் சிறப்பு பிரதிநிதி இலங்கை வருகை!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும். எனவே, 13 விரைவில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக...
10 மாத குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது
தனது 10 மாத குழந்தையை துஷ்ப்பிரியோகம் செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி கலேகன நகருக்கராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொத்தல காவல்துறையினர்...
அவுஸ்திரேலிய சுற்றுப்பயண அறிக்கை வெளியீடு – தனுஷ்கவிற்கு விதிக்கப்பட்ட புதிய தடை
இலங்கை துடுப்பாட்ட அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயண அறிக்கையினுடைய தடயவியல் தணிக்கை விபரம் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனுஷ்க குணதிலக்க தொடர்பான சம்பவம் தொடர்பில் இறுதித்...
பாரிய போதைப்பொருள் கடத்தல்கார பெண் டிஸ்கோ கைது
"டிஸ் கோ" என அழைக்கப்படும் தர்மகீர்த்தி உதேனி இனுக பெரேரா என்ற பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42...
தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் காரணமாக நிரந்தர தொழிலாளர் வெளியேற்றம்
பெருந் தோட்ட கம்பனி நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் தொழில் ரீதியான அழுத்தம் காரணமாக தோட்டங்களில் வேலை செய்யும் நிரந்தர தொழிலாளர்கள், தோட்டங்களில் இருந்து வெளியேறி வேறு தொழில்களை நாடி...
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்
மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணம் தற்போதைய விலையை விட இருமடங்காக அதிகரித்துள்ளதாகத்...
கொழும்பில் தூசி அதிகரித்து வருகிறது
அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தரக் குறியீட்டின்படி, கொழும்பு நகரில் தூசித் துகள்களின் அளவு (Pm 2.5) நேற்று (29) பிற்பகல் 151 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி, பிஎம்...
கம்பஹா வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் சாரதி போதைப்பொருளுடன் கைது!
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கம்பஹா பொது வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் சாரதி ஒருவர் யாகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அம்பியூலன்ஸ் சாரதி நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருளுக்கு...











