உக்ரைன் மீதான போருக்கு ஆதரவு வழங்கும் 35 ரஷ்ய நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா தடை!
ரஷ்யாவுடன் போரிட்டுவரும் உக்ரைனுக்கு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கிவரும் ஆஸ்திரேலியா, ரஷ்யாவின் 35 நிறுவனங்கள்மீது பொருளாதார தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி ரஷ்ய செய்தி தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின்...
பிரதமர் மோடி – ஜனாதிபதி ரணில் இன்று பேச்சு!
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.
இரு நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி நேற்றிரவு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு...
போராட்டம் தொடரும் – ஜே.வி.பி
ஆட்சியை நாம் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“மக்களின் பொருளாதாரப் பிரச்சினை தீரவில்லை. அதிகாரம் உள்ள...
கண்ணீர்மல்க மகனின் பட்டத்தைப் பெற்ற தாய்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியா பல்கலைக்கழகத்தைச்) சேர்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடைய தாயார் கண்ணீர்மல்க தனது மகனின் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
திஸாநாயக்க முதியன்சேலாகே ஹஷான் சாகர திஸாநாயக்க என்ற...
‘மலையகம் – 200’ பெருவிழாவுக்கான அழைப்பை இந்தியாவிடம் கையளிப்பார் ஜீவன் – வீடமைப்பு திட்டம் குறித்தும் பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இந்தியா நோக்கி இன்று (20.07.2023) புறப்பட்ட நிலையில், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளனர்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி அம்மையார்,...
காணி அபகரிப்பு முயற்சியை களத்தில் இறங்கி தடுத்து நிறுத்திய மனோ!
கொழும்பு மாவட்ட அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் காணியை தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் அபகரிக்க எடுத்த முயற்சியைக் களத்துக்கு விரைந்த கொழும்பு மாவட்ட எம்.பியும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின்...
லங்கா சதொசவில் பால் மா விலை குறைக்கப்பட்டது
நாளை(21) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொசவில் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 400 கிராம் பால் மா பக்கட்டின்...
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இநந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்றையதினம் நடைபெற்றதுடன், விவாதம் முடிவடைந்ததும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ விஜித...
உரிம விதிமுறைகளை மீறிய 58 பஸ்கள் பறிமுதல்
உரிம நிபந்தனைகளை மீறி செயற்பட்ட 58 பஸ்கள் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறான சோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு
மேலும் 328 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்று (20) இரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.




