உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதேவேளை , 2023...
“மலையக தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை – 1500 பேருக்கு நியமனம்”
மலையகத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார்.
இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய நாடாளுமன்ற...
மலையக பெருந்தோட்டத்துறை பிரச்சினைகள் குறித்து சபையில் முழு நாள் விவாதம் நடத்த அரசு இணக்கம்!
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதம் நடத்துவதற்கு அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது 27/2 இன்கீழ் மலையக...
” தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக்க எதிரணி முழு ஆதரவு” – சஜித்
" மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை தொடர்ந்தும் கூலித் தொழிலாளர்களாக வைத்திருக்ககூடாது. அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
இதற்கான வேலைத்திட்டத்தை அரசு ஆரம்பிக்க...
யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஆரம்பம் !
யாழ். பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று காலை ஆரம்பமாகியது.
பல்கலைக்கழக வேந்தர் வாழ் நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி...
கோதுமை மா விலை குறைந்தாலும் பாண், பணிஸ் விலை குறையாது
கோதுமை மா விலை குறைந்துள்ளபோதிலும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கான இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று(18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அனைத்து...
கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர ஐ.ம.ச. செயற்குழு அனுமதி
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடியது. இதன்போதே...
சீமாட்டி வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை 08 மணி முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றனர்.
அந்த மருத்துவமனையிலுள்ள ஒரு பெண் வைத்திய நிபுணரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த...
ஹரின், மனுசவை கட்சியிலிருந்து விலக்கியது ஐக்கிய மக்கள் சக்தி
அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுள்ள ஹரின் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கட்சி தலைவர்...
குழு மோதலில் இருவர் வெட்டிக்கொலை!
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் காலி – கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றையவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.28 வயதுடைய...







