உத்தரகாண்டில் நவம்பர் 15 முதல் சீனா எல்லைக்கு அருகே இந்திய-அமெரிக்க போர் விளையாட்டு
இந்தியாவும் அமெரிக்காவும் தங்களது வழக்கமான யுதாபியஸ் தொடரை நவம்பர் 15 முதல் உத்தரகாண்டில் உள்ள அவுலி பகுதியில் சீன எல்லையில் நடத்தவுள்ளன.
பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்த பயிற்சி அக்டோபர் மாதம் நடத்த...
சீனாவைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா திட்டம்
அண்மையில் வெளியிடப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு உத்தி 2022 இன்படி, சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், சர்ச்சைக்குரிய நில எல்லை பகுதிகளில் சாம்பல் மண்டல வற்புறுத்தலை நிவர்த்தி செய்யவும் இந்தியாவுடனான தனது பாதுகாப்பு உறவுகளை...
எழுத்தாளர் லெனின் மதிவானம் காலமானார்
கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக பணிபுரிந்த லெனின் மதிவானம் தனது 51 ஆவது வயதில் இன்று காலமானார்.
மலையக இலக்கியத்துறையில் தனக்கென தனி இடம் பிடித்த எழுத்தாளராகவும், திறனாய்வாளராகவும் செயற்பட்ட அவர் சுகயீனம்...
2023 வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 2023 வரவுசெலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
2023 வரவு...
திருமண ஆசைகாட்டி 60 வயதான நபரிடம் 3 லட்சம் பண மோசடி செய்த பெண்
திருமண ஆசைகாட்டி 60 வயதான நபரிடம் சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய பெண் தலைமறைவான சம்பவம் கண்டி மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றது.
60 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர், தனது மகன்...
உலக கிண்ணம் இங்கிலாந்திற்கு
ரி20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன.
நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து...
மனசாட்சியுள்ள எவரும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்-சஜித்
நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில் அமைச்சுப் பதவிகளை மனசாட்சியுள்ள எவரும் பொறுப்பேற்க மாட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையிலும் அமைச்சுப் பதவிகள், வரப்பிரசாதங்களை எவ்வாறு அனுபவிக்க முடியும் எனவும்...
இங்கிலாந்து அணிக்கு 138 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
ரி20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இன்று மெல்போர்ன் விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றது.
இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.
நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச...
யாழில் சிரமதான பணியின்போது வெடித்த மர்மப் பொருள் – இருவர் படுகாயம்
யாழ்.கோப்பாய் – கைதடி வீதியில் சிரமதான பணியின்போது மர்ம வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நீர்வேலி பகுதியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று கோப்பாய் – கைதடி வீதியில் சிரமதான பணி...
கணவனால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சிறுமி
கம்பஹா போம்முல்ல புளத்கங்கொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த சிறுமியின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய மரணத்தை ஏற்படுத்தக்கூடிய கொடூரமான தாக்குதல் காரணமாக...












