ஜே.ஆர் ஜயவர்தனவின் நோக்கை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க-பெல்பொல விபஸ்ஸி தேரர்
மறைந்த தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன தனது இளமைக் காலத்திலேயே அரச தலைவராக நாட்டைப் பொறுப்பேற்றிருந்தால் இலங்கை இன்று வளமான நாடாகியிருக்குமென்றும் அவருக்கு அடுத்தபடியாக அவரை ஒத்த அரச தலைவராக இருப்பதற்கு ரணில் விக்ரமசிங்க...
ஹெலோவீன் நிகழ்வின் போது உயிரிழந்த இலங்கை இளைஞனின் உடல் நாட்டுக்கு
தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலோவீன் நிகழ்வின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கை பிரஜையின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர நடவசிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி...
ஆலயத்தில் சறுக்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு
ஆலய வழிபாட்டுக்குச் சென்றவர், கால் கழுவும் தண்ணீர்க் குழாயின் அருகில் சறுக்கி வீழ்ந்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
யாழ். தென்மராட்சி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது – 52)...
ஆப்கான் அணியை பந்தாடி இலங்கை வெற்றி!
ரி - 20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8...
கல்வி முறைமையை 06 பகுதிகளின் அடிப்படையில் திருத்த ஏற்பாடு
நாட்டில் கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கல்வி முறையில் மாற்றம் தொடர்பான திருத்தங்களை 6 பகுதிகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த...
இன்று நள்ளிரவுடன் சிற்றுண்டிகளின் விலை குறைகிறது
சிற்றுண்டிகளின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சைனிஸ் ரோல், பரோட்டா, முட்டை ரொட்டி, மற்றும் மரக்கறிரொட்டி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அதற்கமைய, பால் தேநீரின் புதிய...
மண்மேடு சரிந்து விழுந்து முதியவர் பலி – பண்டாரவளையில் சோகம்
பண்டாரவளை-ஹம்பராவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹம்பராவ பகுதியில் வீடொன்றின் மீது நேற்றிரவு (31) இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த வீட்டின் உரிமையாளரும் உறவுக்கார...
போதைப்பொருள் பாவனை உச்சம்! யாழில் இரு மாதங்களுக்குள் 508 பேர் கைது!!
உயிர்கொல்லி போதைப் பாவனையுடன் தொடர்புடைய 508 பேர் கடந்த இரண்டு மாதங்களில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை முழுவதும் உயிர்கொல்லி போதைப்பொருள் மிகப்...
ஆட்சி கவிழும் -ஜனாதிபதி பதவி இல்லாமல்போகும்! அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
" உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முற்படுமானால், நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் ஜனாதிபதி பதவி ஆகிய இரண்டையும் இழக்க நேரிடும்."
இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற...
தேசிய அடையாள அட்டை விநியோக கட்டணங்கள் அதிகரிப்பு
தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான கட்டணங்கள் இன்று(01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப் படிவத்திற்கு 200 ரூபா கட்டணத்தை செலுத்த வேண்டும் என ஆட்பதிவு திணைக்களத்தின்...











