மின்சாரம் தாக்கி இளைஞன் பலி – மேலும் இருவர் காயம்
வடுகுடா ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையில் கட்டின பிங்கம் பெரஹெரவில் தீப்பந்தம் சுழற்றச் சென்ற இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடங்கொட,பொலிஸார்...
கட்சிக்குள் இருக்கும் கறுப்பாடுகளுக்கு திகா எச்சரிக்கை! தீபாவளியன்று அரிவாள் கையிலெடுப்பு!!
தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் கருத்து முரண்பாடு " ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவிடும் அல்லது முன்வைக்கும் யாராக இருந்தாலும் பதவி நிலை என்பன கருத்தில் கொள்ளாது உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவர்."
இவ்வாறு தொழிலாளர் தேசிய...
உலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்த பேராதனை பல்கலைக்கழகம்
2023ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைகழக தரப்படுத்தலில் பேராதனை பல்கலைகழகம் உலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்களில் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது.
அத்துடன், பேராதனை பல்கலைகழகம் இலங்கையின், தலைச்சிறந்த பல்கலைகழங்களில் தொடர்ந்து நான்காவது முறையாகவும் தெரிவு...
ஒளிமயமான நாட்டுக்கு தீபாவளியில் பிரார்த்திப்போம் – எதிர்க்கட்சித் தலைவர்
வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படுகின்ற இன்றைய நாளில் இலங்கை வாழ் அனைத்து இந்துக்களுக்கும் தனது இனிய தீபாவளி வாழ்த்துச் செய்தியை தெரிவித்துக்...
உச்சகட்ட பரபரப்பு – கடைசி பந்தில் வென்றது இந்தியா
ரீ20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் வெட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.
160 ரன்கள் எடுத்தால்...
அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை பூட்டு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (24) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய...
நாட்டின் 9 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, புத்தளம், பதுளை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல்...
நீர்கொழும்பில் துப்பாக்கி பிரயோகம் l ஒருவர் உயிரிழப்பு
நீர்கொழும்பு – ஆண்டியம்பலம் பகுதியில் சற்று முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (23) பிற்பகல் 2.30 அளவில் நடத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில்...
டொலர்கள் வேண்டுமாயின் களியாட்ட விடுதிகள் வேண்டும்- டயனா
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சுக்கான பொறுப்புக்களை தனியாக வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் நேற்றைய தினம் (23) இடம்பெற்ற செய்தியாளர்...
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயார்
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால்...











