இன்றைய தினம் மின் வெட்டு அமுலாகும் விதம்
நாட்டில் இன்றைய தினமும் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுலாகுமென பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
காலை 9 மணிமுதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும்,
மாலை 5.20 முதல் இரவு...
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு
எதிர்வரும் 27 ஆம் திகதி 3600 மெட்றிக் டொன் அடங்கிய சமையல் எரிவாயு கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது. இதனூடாக கொண்டுவரப்படவுள்ள சமையல் எரிவாயு மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானதாக அமையும்...
நசீர் அஹமட்அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கம்
அரசுக்கு ஆதரவளித்து அமைச்சுப் பொறுப்பை ஏற்ற மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் ஊடகங்களுக்கு...
ஊடகத்துறை அமைச்சர் பதவி இராஜினாமா?
நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாகவும் ,ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா...
அமைச்சரவையை பதவி விலகுமாறு டலஸ் அழகப்பெரும கோரிக்கை
பிரதமர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என முன்னாள் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும்...
சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கவில்லை -அரசாங்கம்
சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு தாம் அனுமதி வழங்கவில்லை எனவும், இதனால் இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும், அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிரணியில் அமர்ந்தார் ஜீவன்! நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கவும் முடிவு!!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பியும், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பியும் நாடாளுமன்றத்தில் எதிரணி வரிசையில் அமர்ந்தனர்.
அரச பங்காளிக்கட்சியாக செயற்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை ஏப்ரல்...
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலையாக 5 ஆயிரத்து 175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நாட்டு மக்களுக்கு விசேட உரை
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து நிதியமைச்சர் அலி சப்ரி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலிருந்து நிகழ்நிலை (Zoom) ஊடாக நிதியமைச்சர் நாட்டு மக்களுக்கு இந்த விசேட உரையினை நிகழ்த்தவுள்ளார்.
அரசின் செயற்பாடு கேளிக்கூத்து – செந்தில் தொண்டமான் காட்டம்
முகக்கவசம் அணியும் விடயத்தில் அரசாங்கத்தின் திடீர் தீர்மானங்கள் போராட்டங்களை குறுக்கு வழியில் ஒடுக்குவதற்காக முன்னெடுக்கப்படும் முதிர்ச்சியற்ற செயல்பாடு என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
உலகில் பல்வேறு நாடுகளில் முகக்கவசம்...