‘கோட்டாவுக்கு பாதுகாப்பை வழங்குமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை’
" முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்ட வரப்பிரதாசங்களை ஏற்படுத்திக்கொடுக்கவும்.
இவ்வாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவால், ஜனாதிபதிக்கு இன்று...
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு இ.தொ.கா. எதிர்ப்பு – மீள் பரிசீலனை செய்யுமாறும் வலியுறுத்து
மண்ணெண்ணைய் விலை அதிகரிப்பினால் தோட்டப்புற மக்கள், மீனவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாரிய விலை அதிகரிப்பை மின்சக்தி எரிசக்தி அமைச்சு மேற்கொள்வதற்கு கண்டனத்தை வெளியிடுவதுடன், மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதில்...
கட்டுப்பாட்டு விலையைமீறி மலையகத்தில் முட்டை விற்பனை
நுகவோர் விவகார அதிகார சபையால் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்த போதும் மலையக பகுதியில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை, ஹற்றன்,தலவாக்கலை உள்ளிட்ட பகுதிகளில் 60 ரூபா முதல் 65 ரூபா வரை...
கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை கொவிட் தடுப்பூசியைப் ஏற்றிக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என...
‘நுவரெலியா வரும் சுற்றுலா பயணிகளால் கொரோனா வேகமெடுக்கும் அபாயம்’
நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றினை கண்டு கொள்ளாமல் வார இறுதி நாட்களில் ஏனைய தொடர் விடுமுறை நாட்களிலும் வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள். சுற்றுலா...
2030 வரை ரணிலே ஜனாதிபதி – அடித்துக் கூறுகிறார் ரங்கே பண்டார
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
எனவே சகல கட்சிகளும் எவ்வித பேதமும் இன்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்...
மல்லியப்பு தோட்ட கோயில் உடைப்பு – உண்டியல்கள் திருட்டு!
ஹட்டன்- மல்லியப்பு தோட்டத்தில் உள்ள கோவில் உடைக்கப்பட்டு, அங்கிருந்த இரண்டு உண்டியல்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
குறித்த கோவிலுக்குள்நேற்று முன்தினம் (21) இரவு 10 மணியளவில் நுழைந்த சிலர், கோவிலிருந்த உண்டியலைகள் இரண்டை எடுத்துச் சென்று, ஹட்டன்-கொழும்பு...
“சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை உடன் நிறுத்தவும்”
பெற்றோர்களே சிந்தியுங்கள், பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பாதீர்கள்.தொடர்ந்தும் எங்களுடைய பிள்ளைகளை பலிகொடுப்பதை நிறுத்தங்கள் என மலையகமக்கள் முன்னணியின்தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்...
முட்டை விலையைக் குறைக்க இணக்கம்
முட்டையொன்றின் விற்பனை விலையை குறைப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சந்தையில் முட்டையின் விலை கட்டம் கட்டமாக குறைவடையும் என அவர் கூறியுள்ளார்.
கோழிகளுக்கான...
தந்தை தாக்கி மகன் பலி
பிட்டிகல அமுகொட, சித்தரகொட பிரதேசத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி தந்தையால் தாக்கப்பட்ட மகன் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட...










