உணவுப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானம்
இன்று (19) முதல் அமலுக்கு வரும் வகையில் 6 வகையான உணவுப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
அதன்படி,
ஒரு கிலோ பூண்டின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை...
9 ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் பன்முக திருவிழா
2023 ஜனவரி 6மற்றும் 7 ஆம் திகதிளில் இந்தியாவின் சென்னை வர்த்தக மையத்தில் ஒன்பதாம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு நடைபெறவுள்ளது.
அம்மாநாட்டில் இந்திய அரசு , தமிழக அரசு ஆதரவுடன் பல்வேறு...
21 வயது யுவதி சுட்டுக்கொலை – வவுனியாவில் பயங்கரம்!!
வவுனியா, நெடுங்கேணி சிவாநகர் பகுதியில் யுவதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நெடுங்கேணி – சிவாநகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நேற்றிரவு(18) குறித்த...
சம்பியனானது சன் பேட்ஸ் அணி!
நுவரெலியா யங் பேட்ஸ் கால்பந்தாட்ட அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட எம்.எஸ். லீ ஞாபகார்த்த கிண்ணத்திற்கான அணிக்கு 07 பேர் கொண்ட விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரில் சன் பேட்ஸ் அணி சம்பியனானது.
32 அணிகள்...
கொழும்பில் இரத்தக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!
கொழும்பில் இரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி, சி அவென்யு பகுதியிலிருந்து இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து சடலம்...
‘ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை” – விசாரணையை எதிர்கொள்ள தயார் என்கிறார் சசிகலா!
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது என்றும் அந்த பரிந்துரை தொடர்பாக தம்மிடம் எந்த விசாரணை நடத்தினாலும், அதை சந்திக்க தயாராக உள்ளதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து...
இரகசிய அறையில் 600 மதுபான போத்தல்கள் – மாமியும், மருமகளும் கைது!
தமிழகம் - தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக மதுபாட்டில்களை சிலர் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவுள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பென்னாகரம் காவல்...
’22’ இற்கு மொட்டு கட்சி எதிர்ப்பு – இரட்டை குடியுரிமையைக்காக்க வியூகம்!
" தனிநபர்களை இலக்கு வைத்து முன்வைக்கப்படும் அரசமைப்பு திருத்தங்களுக்கு தமது கட்சி ஆதரவு வழங்காது. மக்களுக்கும் நன்மை பயக்ககூடிய புதியதொரு அரசமைப்பே நாட்டுக்கு தேவை." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...
மலையக தோட்டப்பகுதி பாடசாலை மாணவர்களின் போசாக்கு குறைபாட்டுக்கு வருட இறுதிக்குள் தீர்வு
மலையக பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளை மாணவர்களின் போசாக்கு குறைபாட்டுக்கு இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரிடம் அதற்கான செயற்பாடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்...
மாமாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த மருமகன் மரம் முறிந்து விழுந்து பலி! அட்டபாகையில் சோகம்!!
மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன், மரம் முறிந்து விழுந்து பலியான பெருந்துயர் சம்பவமொன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு (18) சுமார் 10.45 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அட்டபாகை தோட்டத்தை சேர்ந்த இராமகிருஷ்னன்...











