மீண்டும் தந்தையிடம் வந்துவிட்டேன் – ஐ.தே.க. மாநாட்டில் ஹரின் உருக்கம்
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனி ஒருவராக சவாலை ஏற்றார். சவாலை ஏற்பது எனக்கும் பிடிக்கும். அதனால்தான் அவர் பக்கம் நின்றேன்."
இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் 76 ஆவது ஆண்டு...
சீரற்ற காலநிலை ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!
நுவரெலியா உட்பட 10 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மாலைவரை 3 வீடுகள் முழுமையாகவும், 630 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 69 குடும்பங்கள்வரை...
நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
நாட்டின் ஏற்றுமதி வருமானம் கடந்த ஏழு மாதங்களில் 12 தசம் 9 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியிலே இவ்வாறு ஏற்றுமதி...
மீன் விலை குறைப்பு?
எதிர்வரும் நான்கு நாட்களில் மீனின் விலைகள் 50 வீதத்தினால் குறைவடையுமென மெனிங் சந்தை மீன் மொத்த வியபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், எதிர்காலத்தில் விலை குறைவடையுமென குறித்த...
லிப்டிற்குள் இருந்த சிறுவனை நாய் கடித்ததால் வலியால் துடித்த சிறுவன்.. கண்டுகொள்ளாமல் நின்ற நாயின் உரிமையாளர்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், தனது வளர்ப்பு நாய் கடித்து வலியால் துடித்த சிறுவனை நாயின் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் நின்றது இணையத்தில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ராஜ் நகரில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டிற்குள்...
இலங்கையில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு
2022 ஜூலை இறுதிக்குள் இலங்கையில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இதன்படி, சீன மக்கள் வங்கியின் பரிவர்த்தனை வசதி உட்பட, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள்...
அனர்த்தங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்
அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர்...
வெடி பொருட்களுடன் இளைஞர் கைது
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகொல்ல பகுதியில் வெடி பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகொல்ல பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களை மறைத்து வைக்கப் பட்டிருப்பதாக பதுளை விஷேட பொலிஸ் பிரிவுக்கு...
எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம்-காஞ்சன விஜேசேகர
எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை கூறியுள்ளார்.
இதற்கமைய குறித்த பொறுப்பு எதிர்வரும் 15ஆம்...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் பணிப்புரை!
நாட்டில் பெய்துவரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கு...











