‘ சிலோ டீ க்கு நிகராக சிலோன் கொக்கனட்’டுக்கும் மவுசு!
உரிய அனுமதியின்றி தென்னைமரம் வெட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது - என்று பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" சிலோன் ரீ நாமம்போல, சிலோன் கொக்கனட்டுக்கும் (தேங்காய்)...
மொஸ்கோவுக்குகான விமான சேவையை இடைநிறுத்தியது ஶ்ரீலங்கன்
இலங்கையின் கொழும்புக்கும் ரஷ்யாவின் மொஸ்கோவுக்கும் இடையிலான விமானசேவைகள் நேற்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்அறிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைனுக்கு இடையே இடம்பெறும் யுத்தம் காரணமாக ரஷ்யா மீது சுமத்தப்பட்டுள்ளசர்வதேச...
புடின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் – ஜோ பைடன்
உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்து வருகிறார்.
உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு சமீபத்தில் சென்ற அதிபர் ஜோ பைடன்,...
மலையக சதொச வர்த்தக நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு!
மலையக நகரங்களில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹட்டன் கொட்டகலை தலவாக்கலை அக்கரபத்தனை உள்ளிட்ட பல சத்தோச விற்பனை...
பதிலடியை ஆரம்பித்தது மொட்டு கட்சி! முடிந்தால் ஆட்சியைக் கவிழ்க்குமாறு பகிரங்கமாக சவால் விடுப்பு
“ அரசின் இருப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. ஆளுங்கட்சி பலமான நிலையிலேயே உள்ளது. முடிந்தால், சாதாரணப் பெரும்பான்மையை சவாலுக்குட்படுத்தி காட்டுங்கள்.”
இவ்வாறு விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 11 கட்சிகளின் அணிக்கு பகிரங்க சவால்...
நாட்டை கட்டியெழுப்ப ஐதேக தயாராக உள்ளது!
அரசாங்கத்தால் நாட்டை நிர்வகித்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முடியாவிட்டால் நாட்டை ஆளக்கூடிய தரப்பினரிடம் ஒப்படைப்பது சிறந்ததாகுமென ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத வகையில் இலங்கையின்...
அத்தியாவசிய பொருட்களின் விலை அசுர வேகத்தில் உயர்வு
மாத்தளை மற்றும் தம்புள்ளை நகரங்கள் உட்பட சூழவுள்ள சகல உப நகரங்களிலும் கோழி இறைச்சி மற்றும் தேங்காய் எண்ணெய் என்பவற்றின் விலை கிலோ 1,100 தொடக்கம் 1,300 வரை விற்பனை செய்யப்படுவதாக பொது...
‘ஜனாதிபதியுடனான பேச்சை தொடரவும்’ கூட்டமைப்புக்கு ஜெய்சங்கர் ஆலோசனை
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இந்திய...
இ.தொ.காவிற்கு இரு தலைவர்! அதிகாரமும் பகிர்வு
இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இரண்டு தலைமை பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு தலைவர்களுக்கும் யாப்பு ரீதியாக சம அதிகாரங்களும் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி இ.தொ.காவின் தேசிய சபை கூடவுள்ளது. இதில் அமரர் ஆறுமுகன்...
அகில இலங்கை பால் உற்பத்தியாளர் சங்கத்தின் புதிய தலைவராக பினேஷ் பனன்வல தெரிவு
அகில இலங்கை பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (AIDA) புதிய தலைவராக வட்டவளை பால் உற்பத்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பினேஷ் பனன்வல அதன் மூன்றாம் வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஏகமனதாக தெரிவு...