10 மாத குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது
தனது 10 மாத குழந்தையை துஷ்ப்பிரியோகம் செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி கலேகன நகருக்கராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொத்தல காவல்துறையினர்...
அவுஸ்திரேலிய சுற்றுப்பயண அறிக்கை வெளியீடு – தனுஷ்கவிற்கு விதிக்கப்பட்ட புதிய தடை
இலங்கை துடுப்பாட்ட அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயண அறிக்கையினுடைய தடயவியல் தணிக்கை விபரம் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனுஷ்க குணதிலக்க தொடர்பான சம்பவம் தொடர்பில் இறுதித்...
பாரிய போதைப்பொருள் கடத்தல்கார பெண் டிஸ்கோ கைது
"டிஸ் கோ" என அழைக்கப்படும் தர்மகீர்த்தி உதேனி இனுக பெரேரா என்ற பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42...
தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் காரணமாக நிரந்தர தொழிலாளர் வெளியேற்றம்
பெருந் தோட்ட கம்பனி நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் தொழில் ரீதியான அழுத்தம் காரணமாக தோட்டங்களில் வேலை செய்யும் நிரந்தர தொழிலாளர்கள், தோட்டங்களில் இருந்து வெளியேறி வேறு தொழில்களை நாடி...
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்
மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணம் தற்போதைய விலையை விட இருமடங்காக அதிகரித்துள்ளதாகத்...
கொழும்பில் தூசி அதிகரித்து வருகிறது
அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தரக் குறியீட்டின்படி, கொழும்பு நகரில் தூசித் துகள்களின் அளவு (Pm 2.5) நேற்று (29) பிற்பகல் 151 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி, பிஎம்...
கம்பஹா வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் சாரதி போதைப்பொருளுடன் கைது!
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கம்பஹா பொது வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் சாரதி ஒருவர் யாகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அம்பியூலன்ஸ் சாரதி நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருளுக்கு...
நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்
கடலில் நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் நேற்று (29) பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்...
2022 இல் 2,371 பேர் விபத்தில் பலி!
2022 ஆம் ஆண்டில் இலங்கையில் 19 ஆயிரம் வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் சுமார் 2 ஆயிரத்து 371 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன், பலர் கடுகாயம் அடைந்துள்ளனர்.
குற்றப் பிரேரணைக்காக அலுவலுடன் காத்திருக்கிறேன் – ஜனக்க ரத்நாயக்க
" குற்றப் பிரேரணை வந்தால், அந்த சவாலை எதிர்கொள்வதற்கு நான் தயாராகவே உள்ளேன்." - என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க...











