கடதாசித் தட்டுப்பாடு – ரயில் ரிக்கெட்டுக்கு வந்த சோதனை….
நாட்டில் நிலவும் கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் முறைமைக்கு மாற்றுவது தொடர்பில் முறைமையொன்று திட்டமிடப்பட்டுவருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரயில்...
5ஆவது பிம்ஸ்டெக் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்
ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொழும்பில் உத்தியோக பூர்வமாக ஆரம்பமாக உள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று 28ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி...
வந்தார் ஜெய்சங்கர் – தமிழ்க் கட்சிகளுடன் இன்று பேச்சு!
இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன்...
பானுக ராஜபக்ச அதிரடி – பஞ்சாப் அணி வெற்றிநடை
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி...
புத்தாண்டுக்கு நிவாரணம் – இடைக்கால பட்ஜட் முன்வைப்பு
தமிழ் சிங்களப் புத்தாண்டுக்காக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதத்தில் புதிய வரவுசெலவுத் திட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
அரச செலவினத்தை அதிகபட்சமாக குறைத்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டமொன்றை...
அடுத்து அரிசி வரிசையா?
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அரிசி ஒரு கிலோ கிராம் 300 ரூபாவாக அதிகரிக்குமென ஐக்கிய அரிசி உற்பத்தியாளார்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் அரிசி கொள்வனவுக்காக வரிசையில் காத்திருக்கும் அபாயம் காணப்படுவதாகவும்...
குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட அதிக நேரம் கொடுக்கவும்-விசேட வைத்திய நிபுணர்
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு காய்ச்சலால்...
நாளைய மின் வெட்டு தொடர்ப்பான விபரம்
நாளை (28) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை...
பதவி விலகுவாரா நாமல்?
அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது அமைச்சு பதவிகளை துறப்பதற்கு முன்வந்தால் தானும் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு...
இந்திய வெளிவிவகார அமைச்சருடன் முற்போக்கு கூட்டணி நாளை பேச்சு!
" தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி தேசிய அரசொன்றை அமைப்பதற்கு அரசு முயற்சி எடுத்துவந்தாலும், அவ்வாறானதொரு அரசுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவை வழங்காது." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,...