ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை ஆளும் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை ஆளும் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
இன்று (27) காலை ரணில் விக்ரமசிங்க விடுத்த அறிக்கையில், சர்வதேச நாணய...
சுற்றுலாத்துறையை தடையின்றி கொண்டு செல்ல விசேட கலந்துரையாடல்
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு மத்தியில் சுற்றுலாத்துறையை தடையின்றி கொண்டு செல்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் வர்த்தக, மின்சார, வலுசக்தி மற்றும் போக்குவரத்து...
அரசிலிருந்து இ.தொ.கா. விலகாது!
“ அரசுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் சிறந்த நல்லுறவு இருக்கின்றது. எனவே, அரசில் இருந்து வெளியேறவேண்டிய தேவையில்லை. அரசில் இருந்தபடியே மக்களுக்காக போராடும் தைரியம் காங்கிரசுக்கு இருக்கின்றது.” - என்று இ.தொ.காவின்...
இவ்வருட ஹஜ் பயணத்திற்காக முற்பணம் செலுத்த வேண்டாம்-அரச ஹஜ் குழு எச்சரிக்கை
ஒரு சில ஹஜ் முகவர்கள் இவ்வருட ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறி ஹஜ் கடமைக்கு திட்டமிட்டுள்ளவர்களிடம் ஹஜ் யாத்திரைக்காக முற்பணம் கோரிவருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள அரச ஹஜ் குழு எவருக்கும் முற்பணம்...
எம்.பி.க்களுக்கான விமான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன-இலங்கை விமானப்படை
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது.
எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பயணங்கள் தொடர்பில் இந்த மட்டுப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறூப்...
உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
யுக்ரைன் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,958 அமெரிக்க டொலர்களாக உள்ளது.
வார இறுதியில் தங்கத்தின் விலையில்...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்வு
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது மேற்கத்தேய நாடுகள் விதித்த தடை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கு மீதான தாக்குதல்...
தியத்தலாவையில் கோர விபத்து – 17 வயது மாணவி பலி!
தியத்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியத்தலாவ நில அளவை காரியாலயத்திற்கு முன்னால் மோட்டார் சைக்கிளும், நோயாளர் காவு வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 17 வயதுடைய மாணவி, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை...
IMF அறிக்கை – உடனடி விவாதத்தை கோருகிறார் ரணில்
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கைமீது நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை குறித்தான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை நேற்று...
ceypetco எரிபொருள் விலையும் எகிறுமா?
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்காது என்று வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
லங்கா ஐஓசி நிறுவனம், பெற்றோல் விலையை நேற்று முதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்பை...