மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் 25 பேர் காயம்
மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரண சடங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே மின்னல் தாக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் நேற்று மாவனெல்ல − பெமினிவத்தை...
சுழற்சி முறை மின்வெட்டு-குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுகளை கொள்வனவு செய்வதில் கவனம் செலுத்தவும்!
குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது தொடர்ச்சியாக சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில்...
ஜனவரி மாதத்தின் ஆடை ஏற்றுமதி 5 ஆண்டு சாதனையை படைத்துள்ளது
2022 ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி கடந்த ஐந்து வருடங்களில் அந்த மாதத்திற்கான அதிகூடிய எல்லையை எட்டியுள்ளது. இந்த செயல்திறன் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொற்றுநோயினால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து நீண்டகால...
CRYSBRO-NOCSL Next Champ திட்டத்தின் மூலம் பயனடையும் நெத்மி பெர்னாண்டோ எதிர்வரும் சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்குவார் என...
2022 சர்வதேச கனிஷ்ட சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 17 வயதான நெத்மி பெர்னாண்டோ, CRYSBRO-NOCSL Next Champ புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் எதிர்கால போட்டிகளில் தனது...
NOCSL Next Champஇன் ரவிந்து ஜெயசுந்தர, சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறத் தயாராகவுள்ளார்
கிரிஸ்புரோ மற்றும் இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து ஆரம்பித்த NOCSL Crysbro Next Champ புலமைப்பரிசில் திட்டத்தில் சிறந்து விளங்கிய இளம் வீரரான ரவிந்து ஜயசுந்தர இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை உலக...
One UI 4 Update நுகர்வோரை மையமாகக்கொண்ட உயர்ந்த Mobile அனுபவத்தை வழங்குகிறது
Samsung Sri Lanka சமீபத்தில் One UI 4ஐ உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இது Galaxy S21, Galaxy S21+ மற்றும் Galaxy S21 Ultra உள்ளிட்ட Galaxy S21 தொடர்களில் முதலில் வெளிவரும்...
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 14 முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரான...
அடுத்த வாரத்தில் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படமாட்டாது-பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு
அடுத்த வாரத்தில் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்று அறிவித்தார்.
இதனையடுத்து...
கொவிட் தொற்றால் 02 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 02 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
கடதாசிகளுக்கு தட்டுப்பாடு -முடங்கிய முன்னணி நாளிதழ்
நாட்டின் முன்னணி ஆங்கில நாளிதழொன்று தமது அச்சுப் பிரதிகள் வெளியிடும் நடவடிக்கையினை இடைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
பத்திரிகைகளை அச்சிடுவதற்கான கடதாசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பத்திரிகை நிறுவனத்தினால்...