21 இற்கு அமைச்சரவை அனுமதி!
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் போதைப் பொருள் பாவனையை அதிரடிப்படை உதவியுடன் ஒழிப்பதற்கு திட்டம் – குழந்தைவேல் ரவி
பொகவந்தலாவ பிரதேசத்தில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையால் புற்று நோய்க்கு ஆளாகி உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பிரதேசத்தில் உள்ள பொலிசார் மற்றும் அதிரடைப்படையினருடன்...
விரைவில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு
அடுத்த மூன்று மாதங்களில் சந்தைக்கான காய்கறிகள் வரத்து முற்றாக நிறுத்தப்படும் என பொருளாதார மையங்கள் மற்றும் மெனிங் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது 50% சிறு காய்கறி விவசாயிகள் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பயிர்ச்செய்கையில்...
‘கந்தப்பளை காணி விவகாரம்’ – வேலு யோகராஜுக்கு வேட்டு வைத்தது இ.தொ.கா.!
நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலுயோகராஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற...
வெடிபொருட்கள் தட்டுப்பாடு,கல் குவாரிகளுக்கு பூட்டு :லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்
கற்பாறைகளை வெடிக்க வைக்கும் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள் இறக்குமதி செய்யப்படாததால் தற்போது கல் குவாரி மூடப்பட்டுள்ளது.
இதனால்இ இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் வேலை வாய்ப்பு அபாயத்தில் உள்ளது.
அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள் இலங்கை...
பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதனால் ஏற்படும் சவால்களை எதிர்நோக்க Aventura Eco-Oneஐ அறிமுகம் செய்யும் Hayleys.
இலங்கையின் முக்கிய சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றான பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் இறப்பர் போன்றவற்றை அகற்றுவதால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க உற்பத்தியாளர்களுக்கு உதவும் ஒரு புத்தாக்கமான தயாரிப்பான Eco-Oneஐ Hayleys Aventura அறிமுகப்படுத்தியுள்ளது.
உற்பத்தி செயல்பாட்டில்...
கொழும்பின் முக்கிய பகுதியில் வாகன நெரிசல்
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு நகரமண்டபம், கொம்பனித் தெரு மற்றும் யூனியன் பிளேஸ் ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, குறித்த பகுதிகளின் ஊடாக பயணிக்கவுள்ள சாரதிகள்...
பாடப்புத்தகங்களுக்கான கடதாசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை
எதிர்வரும் கல்வியாண்டுக்கான பாடசாலைகளில் அடிப்படைத் தேவைகளை எவ்வித தட்டுப்பாடும் இன்றி பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளின் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசிகள் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும்...
பெருந்தோட்ட மக்களுக்கு விசேட நிவாரணம் – வேலுகுமார் எம்.பி. வலியுறுத்து
" தோட்ட மக்களுக்கு விசேட பொருள் விநியோக வழிமுறையும் நிவாரண திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும்." என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
" இன்று நாட்டில்...
அடாவடியில் ஈடுபட்ட சனத் நிஷாந்தவின் அண்ணன் கைது!
புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் அடாவடியில் ஈடுபட்ட மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம்...











