நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,200 ஆக உயர்வு
துருக்கி சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,200 ஆக உயர்ந்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 8,574 பேர், சிரியாவில் 2,662க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
13 இற்கு எதிராக பிக்குகள் கொழும்பில் போராட்டம்
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிக்கு பொல்துவ சந்திக்கு அருகில் பௌத்த பிக்குமார் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, பிக்குமாருக்கும் பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொல்துவ சந்தியில்...
10,000 பேர் இறந்த இடத்தில் மலர்ந்த ஒரு “உயிர்”
துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்த நிலையிலும் கூட.. அங்கு நடந்த சம்பவம் மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.துருக்கி: துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்த...
ரதல்ல குறுக்கு வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின், நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த நடவடிக்கை வீதி அதிகார சபையினரும் பொலிஸாரும் இணைந்து...
அண்ணனை கொலை செய்த 14 வயது சிறுவன்
வீட்டில் நித்திரை செய்துகொண்டிருந்த சகோதரனை கொலைசெய்த சம்பவத்தின் பேரில் 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேக்கவத்தை - பலாதொட்ட பிரதேசத்தில் நேற்று பிற்பகல் குறித்த கொலை...
புற்றுநோய் மருந்துகள் இறக்குமதி-சுகாதார அமைச்சு
தட்டுப்பாடாக காணப்பட்ட புற்றுநோய்க்கான 43 வகையான மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த மருந்துப் பொருட்களை சுங்கப் பிரிவினர் தற்போது சோதனைக்கு உட்படுத்தி வருவதாகவும்,...
நியாயமற்ற வரி விதிப்புக்கு எதிராக புசல்லாவயிலும் போராட்டம்
நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையும், போராட்டங்களும் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் புசல்லாவ பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக இன்று மதியம் ஒரு மணியளவில் அரச...
‘மலையகம்’ குறித்த ஜனாதிபதியின் அறிவிப்புக்கு முற்போக்கு கூட்டணி வரவேற்பு
மலையக பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அறிவிப்பை எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம் - என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
" மலையக மக்களின் பல்வேறு...
13 குறித்து மதில்மேல் பூனையாக மொட்டு கட்சி
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரும், தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச...
இரத்தினபுரியிலும் பிரச்சாரத்தை ஆரம்பித்தது இ .தொ. கா
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இதொகாவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
வெவெத, ஹெரமிட்டிகல, ராசகல வெலேகுப்ரா, கபரகல உட்பட பல்வேறு தோட்டங்களிலும் பலாங்கொடை,...











