‘தேர்தல் முறைமை மாற்றம்’ – நிபுணர் குழு பரிந்துரைகளை பெற தீர்மானம்
உத்தேச தேர்தல் முறைமை தொடர்பில் நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்வது குறித்துத் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட...
15,000 ரஷ்ய படையினர் பலி- நேட்டோ தகவல்
உக்ரைன் உடனான போரில் ரஷ்ய படையினர் 7,000 முதல் 15,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 4 வாரங்களைக் கடந்துள்ளது....
‘கொட்டகலையில் கேஸ் மாபியா’ – மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!
கொட்டகலை நகரில் கூடுதல் விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு பட்டியல் விலையில் சமையல் எரிவாயுவை வழங்குமாறு வலியுறுத்தியும் நுகர்வோர் இன்று (24.03.2022) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால்...
சஜித் அணியை ‘குப்பை’ என விமர்சித்த வாசு
" அரசுடனேயே நான் இருக்கின்றேன். ஒரு போதும் குப்பை எதிரணியுடன் இணைய மாட்டேன்." - இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார .
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நான்...
ஈசி கேஸ் மூலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட எட்டுபேர் மலையகத்தில் கைது!
ஈசி கேஸ் முறையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள் ஹட்டன்- கலால் அலுவலக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20- 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. ஹட்டன் , தலவாக்கலை, கொட்டகலை ஆகிய...
குளவிக்கொட்டால் 5 வயது சிறுமி பலி! ராகலையில் சோகம்!!
ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்திரிதென்ன கிராமத்தில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஐந்து வயது சிறுமி சிகிச்சை பலனின்றி (22) நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளது. டப்ளியு.எம்.லிதுமி ஒமயா என்ற ஐந்து வயது சிறுமி என...
O/L பரீட்சையில் மாற்றமில்லை – திட்டமிட்டப்படி நடக்கும்
கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
ரணில் – பஸில் சொற்போரின் முழுமையான தொகுப்பு இதோ…. நடந்தது என்ன?
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வக்கட்சி...
‘வரிசை யுகத்துக்கு விரைவில் முடிவு’ – அமைச்சர் ஜோன்ஸ்டன் தகவல்
" இந்த அரசு பாஸா, பெயிலா என்பது தேர்தல் வரும்போது தெரியவரும். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் தீரும். அவை தற்காலிகமானவை. முடிந்தால் எரிபொருள் இறக்குமதி செய்து காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால்...
இலங்கை ஆசியாவின் சொர்க்கமாக மாற என்ன வழி?
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணக்கமான அரசியல் தீர்வைக் கண்டறிவது நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாறும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக்...