லங்கா சதொச அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளது
லங்கா சதொச நிறுவனம் இன்று (23) முதல் சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரசி ஒரு கிலோ 21 ரூபா குறைக்கப்பட்டு 194...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்து
நாட்டில் பயங்கரவாதம் இல்லாத அரசியல் பின்னணியில், "பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்" கீழ் இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் கைதுகள் ஊடாக சட்டம் தவறாகப் பயன்படுத்துவதாக, சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழமையான தொழிற்சங்கம்...
‘ஹல்’ சமீரவை மடக்க பிடித்தது அதிரடிப்படை!
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான ''ஹால் சமீர'' என அழைக்கப்படும் வர்ணகுலசூரிய கிரிஸ்டெபூகே சமீர சம்பத் பெர்னாண்டோ, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால்...
ரூ. 10 லட்சத்துக்கு ஏலம்போன 3 மாம்பழங்கள்!
வவுனியாவில் மூன்று மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலை என்பன 10 லட்சம் ரூபாவுக்கு ஏலம் போன சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா, மரக்காரம் பளை வீதி – கணேசபுரம் பகுதியில் உள்ள சித்தி விநாயகர்...
‘கோட்டாவுக்கு பாதுகாப்பை வழங்குமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை’
" முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்ட வரப்பிரதாசங்களை ஏற்படுத்திக்கொடுக்கவும்.
இவ்வாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவால், ஜனாதிபதிக்கு இன்று...
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு இ.தொ.கா. எதிர்ப்பு – மீள் பரிசீலனை செய்யுமாறும் வலியுறுத்து
மண்ணெண்ணைய் விலை அதிகரிப்பினால் தோட்டப்புற மக்கள், மீனவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாரிய விலை அதிகரிப்பை மின்சக்தி எரிசக்தி அமைச்சு மேற்கொள்வதற்கு கண்டனத்தை வெளியிடுவதுடன், மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதில்...
கட்டுப்பாட்டு விலையைமீறி மலையகத்தில் முட்டை விற்பனை
நுகவோர் விவகார அதிகார சபையால் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்த போதும் மலையக பகுதியில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை, ஹற்றன்,தலவாக்கலை உள்ளிட்ட பகுதிகளில் 60 ரூபா முதல் 65 ரூபா வரை...
கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை கொவிட் தடுப்பூசியைப் ஏற்றிக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என...
‘நுவரெலியா வரும் சுற்றுலா பயணிகளால் கொரோனா வேகமெடுக்கும் அபாயம்’
நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றினை கண்டு கொள்ளாமல் வார இறுதி நாட்களில் ஏனைய தொடர் விடுமுறை நாட்களிலும் வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள். சுற்றுலா...
2030 வரை ரணிலே ஜனாதிபதி – அடித்துக் கூறுகிறார் ரங்கே பண்டார
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
எனவே சகல கட்சிகளும் எவ்வித பேதமும் இன்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்...











