கொழும்பில் பாரிய போராட்டம்

0
மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக கோட்டை புகையிரத நிலையம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது: சமய அலுவலகங்களில்இடங்களில் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் இது ஒரு தேவையற்ற கட்டண அதிகரிப்பு எனவும் அதனை...

பாரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கை -எச்சரிக்கை விடுக்கும் உலக உணவு திட்டம்

0
உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை உள்ளடக்கி வரைபடம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. உலக உணவு திட்டத்தினால் குறித்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. உலக உணவு திட்டத்தின் வரைப்படத்திற்கு அமைவாக மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மற்றும், வடமேல்...

சம்பளத்தை அதிகரிக்குமாறு ஆசிரிய – அதிபர் சங்கம் கோரிக்கை

0
ஆசிரியர்கள் அதிபர்களின் வேதனத்தை அதிகரிக்குமாறு கோரி ஆசிரிய – அதிபர் கூட்டமைப்பு இன்று வேதன ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தது. வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமையினால் வழங்கப்படும் வேதனம் போதுமானதாக இல்லை என இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை...

குருந்தூர்மலை ஆக்கிரமிப்பு: ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!

0
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை - தண்ணிமுறிப்புப் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள் குருந்தூர்மலை பிக்குவின் பங்கேற்போடு கடந்த 11 ஆம் திகதி தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டு நில...

நோர்வூட் முதல் பொகவந்தலாவ வரையிலான வீதியை புனரமைக்குமாறு வலியுறுத்தி போராட்டம் (படங்கள்)

0
நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில் போக்குவரத்தினை மேற்கெள்ள முடியாத நிலை காணப்படுகின்றமையினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவ டின்சின் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. எதிர்ப்பு பதாதைகளை தாங்கியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு...

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தொழில் சட்டத்தை மீறுவதற்கு செந்தில் தொண்டமான் கண்டனம்!

0
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தொழில் சட்டத்தை தொடர்ந்து மீறி வருகின்றமை மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மீதான கம்பனிகளின் நவீன அடிமைத்தனம் தொடர்பில் அம்பட்டிக்கந்த தோட்ட தொழிற்சாலையில் உள்ள இ.தொ.கா உறுப்பினர்களுடன் இதொகாவின் தலைவர்...

முருகன் ஆலயம் 2 ஆவது முறையும் உடைக்கப்பட்டு கொள்ளை!

0
எட்டாம்பிட்டிய  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட,   பண்டாரவளை  நெளுவை தோட்ட ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம்   இவ்வருடத்தில் இரண்டாவது  முறையாக   உடைக்கப்பட்டு  திருட்டபட்டுள்ளது. இதன்போது ஆலய விக்ரகத்தின்  தாலி, ஆலயத்தின் திருவிழாவில் சேர்க்கபட்ட  பணம், மற்றும்  உண்டியல் ...

பிரதமர் பதவி குறித்து கோட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பு

0
“அரசியலுக்குள் மீண்டும் பிரவேசிப்பது தொடர்பில் நான் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், எனக்குப் பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் யார் முடிவு எடுத்தது?” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. “நான்...

பண்டோரா ஆவணங்கள் வெளியானமை, இலங்கையில் என்ன நடந்தது?

0
பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளியாகியுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அண்மைய நிலவரத்தை கேட்டு, வெளிப்படைத்தன்மைக்காக அமைக்கப்பட்ட சர்வதேச அமைப்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம்...

வாழ்வோ, சாவோ இனி சஜித்துடன்தான் – உறுதியளித்த முன்னாள் அமைச்சர்

0
" சஜித் பிரேமதாச பலம்பொருந்திய அரசியல் தலைவர், அவர் தலைமையிலேயே அடுத்த ஆட்சி மலரும்." - என்று முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார். " மக்கள் மனம் அறிந்த தலைவர்தான் சஜித்....

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...