வடக்கு ஆளுநரின் அதிரடி நகர்வு தொடர்கிறது
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன எனவும், அது தொடர்பில் விசாரணை நடத்த குழு ஒன்றை நியமிக்கப்பட்டுள்ளது எனவும் வடக்கு ஆளுநர் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளராக...
வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிட மன்னிப்பு காலம்!
பொதுமக்கள் தம்வசம் வைத்துள்ள, வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு ஒரு மாத பொது மன்னிப்பு காலத்தை நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு நாணயங்களை வங்கித் தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு இந்தச்...
பெரும்பான்மை இனத்தினரால் தாக்கப்பட்ட தோட்ட மக்கள்! -கடுமையாக எச்சரித்த செந்தில் தொண்டமான்-
தொழில் நிமித்தம் பலாங்கொடையில் இருந்து பொகவந்தலாவைக்கு செல்லும் போது பொகவந்தலாவையை சேர்ந்த இளைஞர், யுவதிகள் பெரும்பான்மையினரால் தாக்கப்பட்டதுடன், அவர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் அருகிலிருந்த தோட்ட குடியிருப்புகளுக்கு சென்றுள்ளனர். அச்சமயத்தில் பெரும்பான்மையினத்தவரால்...
மாத்தளையில் முத்தமிழ் விழா!
மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலா மன்றத்தின் வருடாந்த முத்தமிழ் விழா எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
மன்றத் தலைவர் ஏ. யோகராஜா தலைமையில் மாத்தளை ஶ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தான கல்யாண...
‘ஜெனிவா’ சமாளிப்புக்கே தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு – கஜா குற்றச்சாட்டு
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை வலுவானதொரு பிரேரணை வருவதை தடுப்பதே அரசின் நோக்கமாக உள்ளது - என்று தமிழ் மக்கள் தேசிய முன்ணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
கொழும்பில் 10 மணிநேர நீர்வெட்டு!
கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் நாளை (20) 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகளுக்காக இவ்வாறு நீர்விநியோகத்...
8 வயது சிறாரை ஆற்றில் வீசிய கிராம சேவகர் கைது!
பொல்காவெல, உடபொல கிராம சேவகர் பிரிவில் பணியாற்றும் கிராம சேவகர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 வயது சிறுவர் ஒருவரை ஆற்றில் தூக்கி வீசிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யானையொன்று ஆற்றில் குளிப்பதை,...
கண்டியில் 3 திருமணங்கள் – 600 பேர் பாதிப்பு – விசாரணை ஆரம்பம்!
கண்டி, அம்பிட்டிய பகுதியில் உள்ள பிரதான ஹோட்டலொன்றில் நடைபெற்ற சில திருமண நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகக் கூறப்படும் சுமார் 600 பேர் திடீரென சுகவீனமடைந்த சம்பவம் தொடர்பில் சுகாதார திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.
சில நாட்களுக்கு...
‘அமைச்சு பதவிகளை ஏற்க தயாரில்லை” – மீண்டும் அறிவித்தது ஐக்கிய மக்கள் சக்தி
அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு வழங்க காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...
இலங்கைக்கான பயண கட்டுப்பாட்டில் தளர்வு
இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளில் பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்வுகளை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக ‘அத்தியாவசிய பயணங்களை மாத்திரம்’ மேற்கொள்ளுமாறு, இலங்கைக்கான பயண ஆலோசனையில் தமது பிரஜைகளை பிரான்ஸ் அரசாங்கம் கோரியிருந்தது.
தற்போது, அந்த பரிந்துரையை, இலங்கைக்கான பயணத்தில்...










