எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுப்பு

0
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கப்பலின் மீட்பு நடவடிக்கைகளை சீனாவில் உள்ள ஷாங்காய் சால்வேஜ்  என்ற நிறுவனம் மேற்கொள்கிறது. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்-ப்ரஸ்...

இரு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை

0
இன்று(30) மற்றும் நாளை (31) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. அதிக மழையுடன் நீர் பிடிப்பு பிரதேசங்களில் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

லுனுகலை சோலண்ட்ஸ் தேயிலை தொழிற்சாலை மீள் திறப்பு

0
பிரவுன்ஸ் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் லுனுகலை, சோலண்ட்ஸ் தோட்டத் தேயிலை தொழிற்சாலை, உற்பத்திப் பணிக்காக இன்று மீள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தேயிலைத்தூள் களவு போதல், நட்டத்தில் இயககுதல், பராமரிப்பு...

மலையகம் – 200! இந்தியாவின் சிறப்பு பிரதிநிதி இலங்கை வருகை!

0
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும். எனவே, 13 விரைவில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக...

10 மாத குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

0
தனது 10 மாத குழந்தையை துஷ்ப்பிரியோகம் செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். காலி கலேகன நகருக்கராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொத்தல காவல்துறையினர்...

அவுஸ்திரேலிய சுற்றுப்பயண அறிக்கை வெளியீடு – தனுஷ்கவிற்கு விதிக்கப்பட்ட புதிய தடை

0
இலங்கை துடுப்பாட்ட அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயண அறிக்கையினுடைய தடயவியல் தணிக்கை விபரம் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, தனுஷ்க குணதிலக்க தொடர்பான சம்பவம் தொடர்பில் இறுதித்...

பாரிய போதைப்பொருள் கடத்தல்கார பெண் டிஸ்கோ கைது

0
"டிஸ் கோ" என அழைக்கப்படும் தர்மகீர்த்தி உதேனி இனுக பெரேரா என்ற பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42...

தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் காரணமாக நிரந்தர தொழிலாளர் வெளியேற்றம்

0
பெருந் தோட்ட கம்பனி நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் தொழில் ரீதியான அழுத்தம் காரணமாக தோட்டங்களில் வேலை செய்யும் நிரந்தர தொழிலாளர்கள், தோட்டங்களில் இருந்து வெளியேறி வேறு தொழில்களை நாடி...

மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்

0
மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். மின்சாரக் கட்டணம் தற்போதைய விலையை விட இருமடங்காக அதிகரித்துள்ளதாகத்...

கொழும்பில் தூசி அதிகரித்து வருகிறது

0
அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தரக் குறியீட்டின்படி, கொழும்பு நகரில் தூசித் துகள்களின் அளவு (Pm 2.5) நேற்று (29) பிற்பகல் 151 ஆக அதிகரித்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி, பிஎம்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...