கருஜயசூரியவுக்கு உயரிய விருது
இலங்கையில் வழங்கப்படும் மிக உயரி விருதான 'இலங்கையின் பெருமை' விருது இம்முறை தேசபந்து கரு ஜயசூரியவுக்கு வழங்கப்படவுள்ளது.
இலங்கையில் மிகவும் சிறப்பான சேவைகளைப் புரிந்த இலங்கைப் பிரஜைகளுக்கும், இலங்கையரல்லாத நபர்களுக்கும் அவரது வாழ்நாளில் ஒருதடவை...
குட்டி தேர்தலில் வெற்றி உறுதி – நாமல்
“ ரணில் விக்கிரமசிங்க ஒரு திறமைசாலி; அனுபவசாலி. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்கக்கூடியவரும் அவரே. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்கினோம்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான...
சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்க கூட்டமைப்பு முடிவு!
இம்முறை சுதந்திர தினத்தை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் சுதந்திரம் இதுவரை முறையாக கிடைக்காமை காரணமாகவே இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளை தமிழ்...
கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவிலில் சங்காபிஷேகம்!
கம்பளை, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில், 1834ஆம் ஆண்டு நாட்டுக்கட்டை நகரத்தார்களால் கட்டப்பட்டதாகும். அதன் பின் கம்பளை பொது மக்களால் 2022ம் ஆண்டு இந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு 23.03.2022 மகா கும்பாபிஷேகம்...
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் குழப்பம் – ரூ. 100 மில்லியனை முற்பணமாக கோருகிறது அரச அச்சகம்
தேர்தல் ஆணைக்குழு அரசாங்க அச்சகத் திணைக்களத்துக்கு 18 மில்லியன் ரூபா நிலுவைப் பணத்தை வழங்க வேண்டியுள்ளது என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல் உள்ளிட்ட வேறு நடவடிக்கைகளின் போது...
இலங்கை உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறுவதில் நெருக்கடி
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றியீட்டி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2–0 என கைபற்றிய தென்னாபிரிக்க அணி உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் இலங்கையை பின்தள்ளி...
கோப், கோபா உட்பட 70 பாராளுமன்ற தெரிவுக் குழுக்கள் கலைப்பு!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் கோப், கோபா உள்ளிட்ட சுமார் 70 நாடாளுமன்ற தெரிவுக் குழுக்கள் கலைக்கப்பட்டுவிடும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கிணங்க 9ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது சபை அமர்வு ஆரம்பமானதன் பின்னர்...
பாகிஸ்தான் குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இடம்பற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து...
13 ஐ விமர்சிப்பவர்களுக்கு ஜனாதிபதி நெத்தியடி!
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படக்கூடாது என்று போர்க்கொடி தூக்குவோர் முதலில் அந்தத் திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து 13 ஆவது திருத்தம் முழுமை...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்கவும் – பிரதமரிடம் இதொகா தலைவர் கோரிக்கை
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில், இலங்கையில் உள்ள பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கான கலந்துரையாடல் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இ.தொ.கா சார்பாக அதன் தலைவர் செந்தில் தொண்டமான் பங்கேற்றார்.
இதன் போது பிரதமரிடம் செந்தில்...













