ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் பதவியை இராஜினமா செய்ய வில்லை
ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தமது பதவியை இராஜினமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியை இராஜினமா செய்ததாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே,...
கொழும்பில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு – முகத்துவாரம் (மோதர) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பாவத்த, ரெட்பானாவத்த பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 23 வயதான இளைஞரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார்...
கூகுள் நிறுவனத்துக்கு பாரிய தொகை அபராதம்
அவுஸ்திரேலிய நீதிமன்றம், கூகுள் நிறுவனத்துக்கு பாரியளவு தொகை அபராதம் விதித்துள்ளது.
யூடியுப் காணொளி ஒன்றின் ஊடாக அவுஸ்திரேலிய அரசியல்வாதியான ஜோனுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்ததாக தெரிவித்து 515000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சமஷ்டி...
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சாத்தியம்
மின்சாரக் கட்டணம் நியாயமான சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தானும் கொண்டிருப்பதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம். எம். சி. பெர்டிணான்டூ தெரிவித்துள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
அத்தியாவசிய பொருட்களை அநாவசியமாக சேமிக்க வேண்டாம் – நளின்
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ...
ரின் மீன் விலை அதிகரிக்கலாம்
சந்தையில் ரின் மீன் (பெரிய செமன் ரின்) ஒன்றின் விலை 600 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதுவரை ஒரு பெரிய செமன் ரின்னின் விலை 450 முதல் 500 ரூபா...
மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்
இன்று(06) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாளாந்த மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, இன்று(06) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை...
அரிசி, சீனி, கருவாடு கொள்ளை!
வறுமையில் வாடும் பெண்ணொருவர் கொள்வனவு செய்த அரிசி மற்றும் உணவுப்பொருட்கள், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கதிர்காமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஒரு கிலோ அரிசி, 250 கிராம் சீனி, 200 கிராம் கருவாடு மற்றும் குழந்தைகளுக்காக...
பிரசன்ன ரனதுங்கவிற்கு 5வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட சிறை தண்டணை
மீதொட்டமுல்ல காணி வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதற்கமைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட...
வெதுப்பக உணவுகளின் விலை அதிகரிக்கப்படும்- என்.கே.ஜயவர்தன
பேக்கரி உரிமையாளர்கள் 12 சதவீத வற் வரியை செலுத்த வேண்டியிருப்பதால் எதிர்காலத்தில் பேக்கரி பண்டங்களின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
உரிய...












