QR குறியீடு மோசடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
போலியான QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருளை பெற சிலர் முயற்சித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு...
நாயை வெட்டிக்கொன்ற இளைஞன்!
இளைஞர்கள் சிலர் இணைந்து, நாயொன்றை, துடிக்கத் துடிக்க வெட்டி கொலை செய்து , அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம், புங்குடுதீவு 9 ஆம் வட்டார பகுதியிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இளைஞர் ஒருவர் நாயை வெட்டுவதையும்,...
கைது வேட்டையை உடன் நிறுத்தவும் – சஜித் வலியுறுத்து
" அரசியல் உள்நோக்கத்துடன் அரங்கேற்றப்படும் கைது வேட்டையை உடன் நிறுத்தவும்."
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலினை சந்திப்பதற்கு,...
ரணில் ஆளுமைமிக்க தலைவர் – கொள்கை விளக்க உரை அதற்கு சான்று! ராதா புகழாரம்
" ரணில் விக்கிரமசிங்க ஆளுமை மிக்க அரசியல்வாதி. தேர்ச்சி பெற்ற இராஜதந்திரி. அனைவரையும் அரவணைத்து பயணிக்ககூடியவர் என்பதற்கு அவரின் கொள்கை விளக்க உரை சான்று. கொள்கை விளக்க உள்ளடக்கங்களை நடைமுறைபடுத்த முடியுமாக இருந்தால்...
இரத்தினபுரியை மிரட்டும் டெங்கு!
இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்குள் 163 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ரோஹான் அமரசேகர தெரிவித்தார்.
இதனையடுத்து இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தடுப்பு...
கூட்டமைப்பு எம்.பிக்கள் எனக்கு வாக்களித்தனர்
"நாடாளுமன்றத்தில் ஜனாதிபதித் தெரிவு இடம்பெற்றபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் நன்மை கருதி எனக்கு வாக்களித்தார்கள்."
- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
9 தமிழ்க் கட்சிகளும், 4 முஸ்லிம் கட்சிகளும் ரணிலுக்கு நேசக்கரம்!
9 ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 09 தமிழ்க் கட்சிகளும், 4 முஸ்லிம் கட்சிகளும் சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுதியான...
நுவரெலியா A7 பிரதான வீதியில் பாரிய மண்சரிவு – சாரதிகள் அவதானம்
நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று (04.08.2022) காலை நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – தலவாக்கலை, நுவரெலியா –...
மோகினி எல்ல பகுதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு
நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள மோகினி எல்ல பகுதிகளில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மஸ்கெலியா பிரதேச சபைக்கு...
சர்வக்கட்சி அரசில் இணைய குமார வெல்கம சம்மதம்
" சர்வக்கட்சி அரசில் இணைந்து முழு ஆதரவை வழங்குவேன்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
இது சம்பந்தமாக ஜனாதிபதியை நேற்று சந்தித்து பேச்சும்...












