இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பயணத் தடை நீடிப்பு

0
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான வெளிநாட்டு பயணத் தடை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க அதற்கான உத்தரவை இன்று வியாழக்கிழமை (17) பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு,...

வயிற்றை அறுத்து 17 வயது சிறுமி கொடூரமாக கொலை

0
17 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. சிறுமியின் கைகள் கட்டப்பட்டு, வயிற்றை அறுத்து, உள் உறுப்புகளை வெளியே எடுப்பது...

நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும்-சிசிர ஜயக்கொடி

0
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கஞ்சாவை ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவேன் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில்...

விவசாயத்தை நவீனப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி

0
இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று...

பாதுகாப்புக்கு அதிகநிதி – செல்வம் எம்.பி. போர்க்கொடி!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய உறவைப் பேணிலாலும் வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

சவப்பெட்டியை ஏற்றிச்சென்ற சாரதி விபத்தில் பலி – நானுஓயாவில் நடந்தது என்ன?

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் ஜீப் ரக வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி வாகன சில்லின் அடியில் நசுங்கி...

வனவிலங்குகளால் வருடாந்தம் 5,400 கோடி ரூபா இழப்பு!

0
வனவிலங்குகளால் இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கு வருடாந்தம் சுமார் 5 ஆயிரத்து 400 கோடி ரூபா இழப்பு ஏற்படுகின்றது என விவசாய அமைப்பு மேற்கொண்ட மதிப்பீட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர...

மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்க உதவுமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை

0
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு மாணவர் செயற்பாட்டாளர்களின் தடுப்புக் காலம் முடிந்த பின்னர் அவர்களை தடுத்து வைக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு, இலங்கையிலுள்ள மனித...

இராகலையில் கட்டாக்காலி மாடு, நாய்களின் தொல்லை அதிகரிப்பு

0
இராகலை நகரில் கட்டாக்காலி மாடுகளின் இடையூறு காரணமாக வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக இராகலை நகரில் கட்டாகாலி மாடுகள்,நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடைகளில் தொங்கவிடப்படும் வாழைப்பழங்கள்...

கிரிக்கெட் வீரர் தனுஷ்கவிற்கு பிணை!

0
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, அவுஸ்திரேலியாவின் சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, தனுஷ்க குணதிலக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், முதல்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...