விவசாயத்தை நவீனப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி
இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று...
பாதுகாப்புக்கு அதிகநிதி – செல்வம் எம்.பி. போர்க்கொடி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய உறவைப் பேணிலாலும் வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
சவப்பெட்டியை ஏற்றிச்சென்ற சாரதி விபத்தில் பலி – நானுஓயாவில் நடந்தது என்ன?
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் ஜீப் ரக வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி வாகன சில்லின் அடியில் நசுங்கி...
வனவிலங்குகளால் வருடாந்தம் 5,400 கோடி ரூபா இழப்பு!
வனவிலங்குகளால் இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கு வருடாந்தம் சுமார் 5 ஆயிரத்து 400 கோடி ரூபா இழப்பு ஏற்படுகின்றது என விவசாய அமைப்பு மேற்கொண்ட மதிப்பீட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர...
மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்க உதவுமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு மாணவர் செயற்பாட்டாளர்களின் தடுப்புக் காலம் முடிந்த பின்னர் அவர்களை தடுத்து வைக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு, இலங்கையிலுள்ள மனித...
இராகலையில் கட்டாக்காலி மாடு, நாய்களின் தொல்லை அதிகரிப்பு
இராகலை நகரில் கட்டாக்காலி மாடுகளின் இடையூறு காரணமாக வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக இராகலை நகரில் கட்டாகாலி மாடுகள்,நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடைகளில் தொங்கவிடப்படும் வாழைப்பழங்கள்...
கிரிக்கெட் வீரர் தனுஷ்கவிற்கு பிணை!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, அவுஸ்திரேலியாவின் சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, தனுஷ்க குணதிலக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், முதல்...
கிணறுக்குள் தவறி விழுந்து 9 வயது சிறுவன் பலி! வவுனியாவில் சோகம்!!
வவுனியா, செட்டிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறொன்றுக்குள் வீழ்ந்து 09 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் வெட்டப்பட்டிருந்த கிணற்றில் நீர் நிரம்பி காணப்பட்டுள்ளதுடன், குறித்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த...
ஜி-20 தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்திய பிரதமருக்கு இ.தொ.கா. வாழ்த்து!
ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19...
நானுஓயா விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் நேற்றிரவு லொறியொன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கெல்சி தோட்டத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையொருவரே (வயது - 21) இவ்வாறு...












