மார்ச் 20 இற்குள் உள்ளாட்சி தேர்தல்! டிசம்பர் 9 இற்கு பிறகு அறிவிப்பு வெளியாகும் சாத்தியம்!!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.
இதற்கமைய டிசம்பர் 9 ஆம் திகதிக்கு பிறகு தேர்தல் தொடர்பான...
இந்த அரசால் முடியா! பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்து!!
" தற்போதைய ஆட்சியின்கீழ் இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எனவே, புதிய ஆட்சியை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி...
இராணுவ வலிமையில் கவனம் செலுத்துமாறு ஜி ஜின்பிங் வலியுறுத்தல்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்தியக் குழுவின் பொதுச் செயலாளரும் சீன அதிபருமான ஜி ஜின்பிங், மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் ஆண்டான 2027 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றுவதற்கான...
யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்
யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறியில் , பெண் ஒருவரின் ஆடை கிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகள்,சுவீகரிப்புகள்,மற்றும் அரச திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகள்...
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொலைபேசி எண்கள்
குழந்தைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரண்டு தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை 1929 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.
பெண்கள் தொடர்பான முறைப்பாடுகளை 1938...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளை (16) புதன்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான...
மீண்டும் பால் மா தட்டுப்பாடு
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கு மீண்டும் பற்றாக்குறை ஏற்படுவதற்கான ஏதுநிலை உருவாகியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் செயற்பாடுகளே இதற்கு காரணமாகும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின்...
காதலியை 35 துண்டுகளாக வெட்டி குளிர் சாதன பெட்டியில் வைத்த காதலன்
காதலியை கொலை செய்து அவரை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்களாக குளிர் சாதன பெட்டியில் வைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இவ் ஜோடிகள் புதுடெல்லி ஷ்ரத்தா என்ற பெண்ணும் அப்தாப் என்பவரும் மும்பையில்...
ஹிருணிக்கா உள்ளிட்ட 15 பேருக்கு பிணை!
கைது செய்யப்பட்டிருந்த ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதவான் சந்தன அமரசிங்க இன்று(15) உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள்...
தந்தையும், மகளும் விபத்தில் பலி!
மீரிகம, பஸ்யால வீதியின் கொட்டகந்த பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகளும் பலியாகியுள்ளனர்.
மீரிகமவிலிருந்து பஸ்யால நோக்கி நேற்று மாலை பயணித்த காரொன்று மோதியதில் இவர்களிருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
54 வயதான...











