ஐபிஎல் தொடரை விட்டுவிட்டு, நாட்டிற்காக போராட வாருங்கள்-அர்ஜுன ரணதுங்க
ஐபிஎல் போட்டியில் விளையாடும் அனைத்து இலங்கை வீரர்களும் தங்களது நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு தாயகம் திரும்பி ஆதரவு அளிக்குமாறு அர்ஜுன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.
“அதிகளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இலங்கை...
நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்தவும்- சஜித்
நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது எனவும், அவ்வாறு பணம் கொடுத்து பாராளுமன்ற...
நண்பர்கள் இருவருக்கு இடையில் மோதல் -கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை
ஹொரணை-13 ஆவது ஒழுங்கை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த குறித்த நபர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று காலை...
‘கோட்டா கோ ஹோம்’ – 17,18,19 இல் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை குறித்து வெளியான அறிவிப்பு’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா இன்று அறிவித்தார்.
17 ஆம் திகதி காலை 9...
முத்துராஜவெல எரிவாயு முனைய செயற்பாடுகள் இடைநிறுத்தம்
இன்று (13) தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை முத்துராஜவெல எரிவாயு முனையத்தில் எரிவாயு தரையிறக்கம் மற்றும் விநியோக செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனைத்...
இறம்பொடை நீர்வீழ்ச்சியில் நடந்தது என்ன? மூவரின் உயிர் எப்படி பறிபோனது?
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா - கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.
ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி...
அரசுக்கு எதிரான இரு அஸ்திரங்கள் – கையொப்பமிட்டார் சஜித்
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகசவுக்கு எதிரான குற்றப் பிரேரணை ஆகியவற்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று கையொப்பமிட்டார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் , கட்சியின்...
உக்ரைன் பத்திரிகையாளர்களை சிறை வைக்கும் ரஷ்யா?
உக்ரைன் பத்திரிகையாளர்களை ரஷ்யா சிறை வைத்துள்ளதாக உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் உக்ரைன் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியலமைப்பு நிர்வாகிகள், குடிமக்கள் உள்ளிட்ட பலரை ரஷ்ய தங்களது...
இலங்கைக்கான சீன தூதுவர், நிதியமைச்சர் அலிசப்ரி சந்திப்பு
இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் நிதியமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுத்திருந்ததாக...
‘இனி அரசியலுக்கு வரமாட்டேன்’ -மனம் திறந்தார் நிதி அமைச்சர்
” இந்த நாடாளுமன்றத்தின் பதவிகாலம் முடிவடைந்த பிறகு, இனிமேல் நான் அரசியலில் ஈடுபடமாட்டேன். தேர்தலில் போட்டியிடவும்போவதில்லை.” – என்று நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” என்னைவிடவும்...