‘பேராயருக்கு பதிலடி கொடுத்தார் பாதுகாப்பு செயலாளர்’
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் இவ்வாறான அறிவிப்பை வெளியிடுகின்றார் என தெரியவில்லை. அது தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை....
‘கோ ஹோம் கோட்டா’ – தொடர்கிறது போராட்டம்! வலுக்கிறது ஆதரவு!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் இன்று புதன் கிழமை 5ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
'கோ கோம் கோட்டா' என்ற...
ராஜபக்சக்களுடனான உறவை முறித்துக்கொண்டது சுதந்திரக்கட்சி!
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் எமக்கு இனி எவ்வித உறவும் கிடையாது. ராஜபக்சக்கள் வேண்டாம் என போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்...
பொருளாதாரப் சீரழிவிற்கு உடனடி தீர்வு கோரும் கோரும் தனியார் துறை
‘பொருளாதாரப் சீரழிவு’உருவாகி வரும் நிலையில், கொள்கை வகுப்பாளர்களிடம் இருந்து உடனடி நடவடிக்கையை கோரும் தனியார் துறை
• "எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் ஸ்தீரமான விநியோகம் இல்லாமல், பொருளாதாரம் நாள் ஒன்றுக்கு சுமார் 50 மில்லியன்...
2021 SLIM NASCO விருது வழங்கும் நிகழ்வில் Airtel Lankaவின் நுவான் பெர்னாண்டோ தங்கம் வென்றார்
எயார்டெல் லங்கா தனது ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் தனது முதலீட்டின் வெற்றியை எடுத்துக்காட்டும் வகையில், இம்முறை SLIM NASCO விருது வழங்கும் நிகழ்வில் பிராந்திய முகாமையாளர் பிரிவில் தங்க விருதை வென்றுள்ளது.
எயார்டெல்லின்...
ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை?
கடனை திருப்பிச் செலுத்தாமை மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, சுதந்திரத்தின் பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதில் கறைபடாத சாதனையை...
‘ நாட்டு மக்களுக்காக இந்தியாவிடம் உதவி கோருகிறது இ.தொ.கா.’
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு இலங்கை வாழ் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.
அதற்கமைய இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த உதவி சமகாலத்தில் நமது நாட்டு மக்களின்...
21/4 தாக்குதல் இதுவரை 735 பேர் கைது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன - என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன...
‘ ஜனாதிபதி ஆட்சி முறைமையை நீக்குவதே ஒரே தீர்வு’ – மஹிந்தவுக்கு சுமந்திரன் ஆலோசனை
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக் குறுகிய காலத்தில் ஒழிப்பதாக காலவரையறை குறிப்பிட்டு அறிவித்து, அதைச்செய்து - அதன் முடிவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆளும் தரப்பு உடனடியாக முன்வந்து செய்ய வேண்டும். அப்படி...
பிரதமர் தனது உரை மூலம் நாட்டிற்கு எந்ததீர்வினையும் முன்வைக்கவில்லை- விஜிதஹேரத்
பிரதமர் தனது உரை மூலம் நாட்டிற்கு எந்ததீர்வினையும் முன்வைக்கவில்லை என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
வேறு பலவிடயங்களை தெரிவித்து நாட்டில் தற்போது காணப்படும் உண்மையான பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு பிரதமர்...