QR அமைப்பு முறை மோசடிகளைத் தடுக்கிறது-எரிசக்தி அமைச்சு
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவதாகவும் எரிபொருள் மோசடியில் ஈடுபடும் நபர்களின் QR அணுகலை தற்காலிகமாக முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சி தெரிவித்துள்ளது
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட படம் மற்றும்...
கொவிட் தொற்றால் மேலும் மூவர் பலி
நாட்டில் மேலும் 03 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(31) இந்த இறப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை குறைந்தால் உணவுப் பொருட்களின் விலையும் குறையும்
எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.
எரிவாயு விநியோகமும் உரியமுறையில்...
இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வெள்ள அபாயம்
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் நில்வல மற்றும் களு கங்கையை அண்டிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுகங்கைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல,...
பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கம் உள்ளீடு
புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021 டிசம்பர் 14ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, குழந்தை பிறப்பின்போது,...
கறுப்பாடுகளை விரட்டியடிப்போம் – டலஸ் அணிக்கு மொட்டு கட்சி எச்சரிக்கை
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து சூழ்ச்சிக்காரர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு, கட்சியின் தலைமையகத்தில் இன்று...
பகுதிநேர தொழில் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம்
அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பகுதி நேர கற்கை நெறிகளுக்காக புதிய பயிலுனர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தொழில் பயிற்சி கற்கை நெறிகளாக அடிப்படை மோட்டார் சைக்கிள் பராமரிப்பு, கையடக்க தொலைபேசி பழுது பார்த்தல்,...
அன்றும், இன்றும், என்றும் மஹிந்தவே தலைவர் – மொட்டு கட்சி அறிவிப்பு!
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவே. இந்த விடயத்தை தெரியாதவர்கள், இலங்கையில் வாழும் நபராக இருக்க முடியாது. அன்றும், இன்றும், என்றும் அவரே தலைவர்."
- இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன...
ஜனாதிபதி – கூட்டமைப்பு விரைவில் பேச்சு!
"சர்வகட்சி அரசுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சாதகமான பதிலைத் தெரிவித்துள்ள நிலையில், அவர் தலைமையிலான அணியினருடன் ஜனாதிபதி நேரில் பேச்சு...
ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் மிக முக்கிய நபர் பலி!
உக்ரைனின் ஹீரோ விருது வாங்கிய பணக்கார தொழிலதிபரான ஒலெக்சி வடாதுர்ஸ்கை மற்றும் அவரது மனைவி ரஷிய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரானது 5 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. ...











