‘ ஜனாதிபதி ஆட்சி முறைமையை நீக்குவதே ஒரே தீர்வு’ – மஹிந்தவுக்கு சுமந்திரன் ஆலோசனை
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக் குறுகிய காலத்தில் ஒழிப்பதாக காலவரையறை குறிப்பிட்டு அறிவித்து, அதைச்செய்து - அதன் முடிவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆளும் தரப்பு உடனடியாக முன்வந்து செய்ய வேண்டும். அப்படி...
பிரதமர் தனது உரை மூலம் நாட்டிற்கு எந்ததீர்வினையும் முன்வைக்கவில்லை- விஜிதஹேரத்
பிரதமர் தனது உரை மூலம் நாட்டிற்கு எந்ததீர்வினையும் முன்வைக்கவில்லை என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
வேறு பலவிடயங்களை தெரிவித்து நாட்டில் தற்போது காணப்படும் உண்மையான பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு பிரதமர்...
சிறை கைதிகளை பார்வையிட விசேட அனுமதி
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று தொடக்கம் 16ஆம் திகதி வரை சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்படுகிறது.
அதற்கமைய ஒரே தடவையில் உறவினர்கள், வெளிநபர்கள் மூவருக்கு கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி...
எரிபொருளை பதுக்கி, அதிக விலைக்கு விற்றவர் கைது!
சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர், வத்தளை – ஹெந்தல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
71 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
30 லீட்டர் 750 மில்லி...
ஆட்டோவை கொளுத்திய வன்முறை கும்பல் – யாழில் பயங்கரம்
யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் ஆட்டோவொன்று வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நவாலி, ஆனந்தா வீதி பகுதியில் உள்ள வீடொன்றினுள் , நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் ,...
‘நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்காத எம்.பிக்கள் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்’
அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிச்சயம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், தற்போதைய...
ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க 11 கட்சிகள் முடிவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று நடைபெறவிருந்த சந்திப்பை புறக்கணிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காது, அரசியல்வாதிகளை வளைத்துபோட்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் ஜனாதிபதியின் முயற்சிக்கு எதிர்ப்பை தெரிவித்தே...
‘பல்டி’ அடித்த சாந்த பண்டாரவுக்கு ஆப்பு வைத்தது சுதந்திரக்கட்சி’
சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நீக்கபட்டுள்ளார்.
விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்று கட்சியின் கொள்கைகளுக்கு துரோகம் இழைத்துள்ளதாக சுதந்திர கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் அவரை கட்சியின் அனைத்து...
எரிபொருள் பதுக்கி விற்பனை செய்பவர்களை தேடி விசேட சோதனை நடவடிக்கை
சட்டவிரோதமான முறையில் பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட...
அமைச்சரவை மாற்றம் பிற்போடப்பட்டது ஏன்?
கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று இடம்பெறவிருந்த புதிய அமைச்சரவை நியமனம், இறுதி நேரத்தில் பிற்போடப்பட்டது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டால் அது, அரசுக்குள் மேலும் பிளவை ஏற்படுத்தும் என்பதாலும், சர்வக்கட்சி...