அரசாங்கத்திற்கெதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

0
அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும், அணைத்து பல்கலை கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, ஸ்ரீறிதம்ப தேரர் உள்ளிடவர்களை உடன் விடுதலை செய்ய வேண்டும்...

5 ஆயிரம் கிலோ கழிவு தேயிலை கம்பளையில் கைப்பற்றல்

0
நல்ல தேயிலைகளுடன் கென்டெயினர் ரக வாகனத்தில் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட ஐயாயிரம் கிலோகிராம் மனித பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலைகளை கம்பளை கடுகண்ணா வீதி எல்பிட்டிய சந்தியில் வைத்து கைப்பற்றியுள்ளதாக வெலம்பொட பொலிஸார்...

பாவனைக்கு உதவாத 117 கிலோ அரிசி மூட்டைகள் பசறையில் மீட்பு!

0
பசறை சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, பாவனைக்கு உதவாத 117 அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கல்முனையிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 10 கிலோ ம் அரிசி மூட்டைகள் 100வும், 25 கிலோ அரிசி மூட்டைகள்...

நோயுற்ற பெற்றோர்… கருவுற்ற மனைவி – நெரிசலில் பலியான கண்டி இளைஞனின் துயரக் கதை…!

0
இலங்கையின் கண்டிப் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஜினத் (Jinath) தனது தோளில் பெரும் குடும்பச் சுமையுடனையே தென்கொரியாவுக்கு வந்திருக்கிறான். பாத்திமாவுடன் (Fatima) எட்டு வருடக் காதல். பெற்றோரின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர்...

காதலியின் வீட்டுக்குள் புகுந்த காதலனுக்கு நேர்ந்த கதி

0
வீட்டுக்கு வருமாறு காதலி விடுத்த அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்குச் சென்று அவரது அறையில் காதல் சுகம் அனுபவித்துக்கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை, காதலியின் தந்தை பிடித்து ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். தனது வீட்டுக்குள்...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை – நீதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி

0
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களை நேற்று நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் எஞ்சியுள்ள...

பொலிஸார் அனுமதி மறுப்பு – போராட்டம் நடத்தப்படும் என ஏற்பாட்டுக்குழு சூளுரை

0
கொழும்பில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட...

இரு வாரங்களுக்குள் அரசமைப்பு பேரவை உதயம்

0
எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் அரசியலமைப்பு சபை ஸ்தாபிக்கப்படுமென நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சபாநாயகர் பங்கேற்புடன் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது...

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் : ரிஷாத் விடுதலை

0
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பிலான குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நீதிமன்றம் இன்று (02) பூரணமாக விடுதலை செய்து அறிவித்துள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றம் இந்த தீர்மானத்தை இன்று...

தன்னை கடித்த பாம்பை கடித்துக்கொன்ற சிறுவன்

0
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில்  சிறுவன் ஒருவன் தன்னை கடித்த பாம்பை கடித்துக்கொன்ற வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில்  உள்ள ராய்ப்பூர் பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஸ்பூர் மாவட்டத்தில்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...