ஹெலோவீன் நிகழ்வின் போது உயிரிழந்த இலங்கை இளைஞனின் உடல் நாட்டுக்கு

0
தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலோவீன் நிகழ்வின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கை பிரஜையின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர நடவசிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி...

ஆலயத்தில் சறுக்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு

0
ஆலய வழிபாட்டுக்குச் சென்றவர், கால் கழுவும் தண்ணீர்க் குழாயின் அருகில் சறுக்கி வீழ்ந்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது – 52)...

ஆப்கான் அணியை பந்தாடி இலங்கை வெற்றி!

0
ரி - 20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8...

கல்வி முறைமையை 06 பகுதிகளின் அடிப்படையில் திருத்த ஏற்பாடு

0
நாட்டில் கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கல்வி முறையில் மாற்றம் தொடர்பான திருத்தங்களை 6 பகுதிகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த...

இன்று நள்ளிரவுடன் சிற்றுண்டிகளின் விலை குறைகிறது

0
சிற்றுண்டிகளின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சைனிஸ் ரோல், பரோட்டா, முட்டை ரொட்டி, மற்றும் மரக்கறிரொட்டி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய, பால் தேநீரின் புதிய...

மண்மேடு சரிந்து விழுந்து முதியவர் பலி – பண்டாரவளையில் சோகம்

0
பண்டாரவளை-ஹம்பராவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹம்பராவ பகுதியில் வீடொன்றின் மீது நேற்றிரவு (31) இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த வீட்டின் உரிமையாளரும் உறவுக்கார...

போதைப்பொருள் பாவனை உச்சம்! யாழில் இரு மாதங்களுக்குள் 508 பேர் கைது!!

0
உயிர்கொல்லி போதைப் பாவனையுடன் தொடர்புடைய 508 பேர் கடந்த இரண்டு மாதங்களில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை முழுவதும் உயிர்கொல்லி போதைப்பொருள் மிகப்...

ஆட்சி கவிழும் -ஜனாதிபதி பதவி இல்லாமல்போகும்! அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

0
" உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முற்படுமானால், நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் ஜனாதிபதி பதவி ஆகிய இரண்டையும் இழக்க நேரிடும்." இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற...

தேசிய அடையாள அட்டை விநியோக கட்டணங்கள் அதிகரிப்பு

0
தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான கட்டணங்கள் இன்று(01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப் படிவத்திற்கு 200 ரூபா கட்டணத்தை செலுத்த வேண்டும் என ஆட்பதிவு திணைக்களத்தின்...

‘மலையக கட்சிகளின் ஒற்றுமை – வடகிழக்கு கட்சிகளுக்கு சிறந்த பாடம்’

0
மலையக கட்சிகளின் ஒருமைப்பாடு பாராட்டுக்குரியது. அதனை வடக்கு கிழக்கு கட்சிகளும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார். மலையக கட்சிகளின் ஒருமைப்பாட்டை பாராட்டும் அதேவேளை அதனை முன்மாதிரியாக கொண்டு வடக்கு, கிழக்கு...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...