முன்பதிவு செய்தவர்களுக்கே கடவுச்சீட்டு
முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் நாளை (27) கடவுச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.
நாட்டில் குரங்கு அம்மை பரவும் அபாயம் இல்லை: சுகாதார அமைச்சு
குரங்கு அம்மை நோயானது நாட்டில் அதிகளவில் பரவக்கூடிய அபாயம் இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சில வலய நாடுகளில் மாத்திரமே குரங்கு அம்மை தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த தெரிவித்தார்.
நோய்த்தொற்று...
திருமண ஆசை காட்டி ஆசிரியையிடம் பணமோசடி
பிபில-யல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் ஆசிரியை ஒருவரிடம் இருந்து 23 இலட்சத்து 30,600 ரூபாவை மோசடி செய்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கைது செய்ய மொனராகலை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப்...
9 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் மன்னாரில் கைது
சட்டவிரோதமாக தங்கத்தை கொண்டு செல்ல முயன்ற மூவர் மன்னார் – பேசாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 09 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
பேசாலை கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட...
சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதித் திகதி நீடிப்பு
அண்மைக் காலமாக வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதித் திகதியை நீடிக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத்...
தமிழக அரசு வழங்கிய மனிதாபிமான உதவிப் பொருட்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு
22 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40,000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 100 மெற்றிக் தொன் மருந்துப் பொருட்கள் போன்ற மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு வழங்கிய...
நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – எம்.பியாக வஜீர சத்தியப்பிரமாணம்
ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜீர அபேவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது அவர்...
நாடு திரும்புவார் கோட்டா – உறுதிப்படுத்தியது அரசு
" முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டில் பதுங்கி -தலைமறைவாகவில்லை , அவர் சட்டப்பூர்வமாகவே வெளிநாடு சென்றுள்ளார்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ச நாடு...
விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை
துருக்கியை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.
விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் இறந்த பாம்பின் தலை இருந்ததாக விமான ஊழியர் புகார் அளித்தார்....
இடைக்கால பட்ஜட் அடுத்த மாதம் முன்வைப்பு!
" இடைக்கால வரவு - செலவுத் திட்டம் அடுத்த மாதத்துக்குள் முன்வைக்கப்படும்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல்...










