மனோவுக்கு அழைப்பை ஏற்படுத்திய ரணில்! ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு கூட்டணி என்ன செய்யும்?
சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டணியின் முன்னணிப் பிர முகர் மனோ கணேசன். நேற்றுமுன்தினம் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளில் ஒன்று புதிய பதில் ஜனாதிபதி ரணிலினுடையது. பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஒட்டி...
எகிறும் வாழ்க்கைச்செலவு – 1000 இற்குள் முடக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள்! என்றுதான் விடிவு பிறக்கும்?
இன்றைய நிலையில் வாழ்க்கைச் செலவு தினம்தினம் உயர்ந்து கொண்டே செல்கின்றது. நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு கொள்ளை இலாபமடிக்கும் வர்த்தகர் சிலரின் நடவடிக்கைகளால் நிலைமை மேலும் மோசமடையவே செய்கின்றது....
மீண்டும் இலங்கை வருகிறார் கோட்டா?
பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் மீண்டும் இலங்கை வரவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச ஓய்வு...
தபால் பொதிகளை ஏற்றுக் கொள்வது மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தம்
அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளிலிருந்து தபால் பொதிகளை ஏற்றுக் கொள்வது மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால்மா அதிபர் ரன்ஞித் ஆரியரத்ன இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த...
04 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள சீனாவுடன் பேச்சுவார்த்தை!
நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.
‘ப்ளும்பர்க்’ இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
நான்கு பில்லியன்...
ஜனாதிபதி வெற்றிடத்திற்கு போட்டியிட தயாராகும் டளஸ்
எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிறைவேற்று ஜனாதிபதி வெற்றிடத்திற்காக தான் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் ?
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் காரணமாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக...
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும்...
ஜனாதிபதி கொடியை இரத்து செய்தார் ரணில் – ‘அதிமேதகு’ என்ற பதத்துக்கும் தடை
" நாம் வாழ்வதற்கும், அரசியல் செய்வதற்கும் நாடு அவசியம். எனவே, நாடு குறித்தும், மக்கள் பற்றியும் சிந்தித்து செயற்படுமாறு கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம்."
இவ்வாறு பதில்...
பதில் ஜனாதிபதியாக ரணில் பதவிப்பிரமாணம்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக சற்று நேரத்துக்கு முன்னர் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர், இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
ஜனாதிபதியாக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியுள்ள நிலையிலேயே, பிரதமர் பதில்...












