கிராம உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்து பணியாற்றத் தீர்மானம்
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கிராம அலுவலர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.
அதிகாரிகளுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஐக்கிய...
கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த ஹட்டன் பெண் குழந்தை பிரசவித்துள்ளார்
பத்தரமுலையில் உள்ள குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி தாயொருவர் இன்று அதிகாலை குழந்தையை பிரசவித்துள்ளார்.
கடவுச்சீட்டு பெற வந்த ஹட்டனை சேர்ந்த பெண்ணுக்கே இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது.
வரிசையில் நின்று பிரசவ வலியால்...
இன்று அநுரவை சந்திக்கும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்!
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை இன்று சந்திக்கவுள்ளனர்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
தரிசி நிலங்களை தோட்ட மக்களுக்கு வழங்கவும்!
பெருந்தோட்டங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான தரிசு நிலங்களில் விவசாயத்திற்கு உகந்தவற்றை உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களுக்கு விவசாயம் செய்ய பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனி நிர்வாகங்கள் வழிவிட வேண்டுமென பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...
பேரவலம் தொடர்கிறது – மற்றுமொரு வரிசை மரணம் பதிவு
நாட்டில் எரிபொருள் வரிசை நாளுக்கு நாள் நீள்கிறது. மறுபுறத்தில் வரிசைகளில் காத்திருப்பவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகிவரும் நிலையில், மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
பயாகல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த 60 வயதுடைய நபரொருவரே...
‘ரொனால்டோ தன்னை கவர்ந்த வீரர் – அவருக்காக கழகம் அமைப்பேன் ‘
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் வீரர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து விளையாடுவதும், இரசிகர்கள் மிக நேர்த்தியாக ஆடை அணிந்து போட்டிகளை கண்டுகளிப்பதையும் காணும்போது திருமண நிகழ்வே தனது ஞாபகத்தில் வருவதாக விம்பிள்டன் டென்னிஸ்...
இலங்கை அணி வீரர்கள் மேலும் மூவருக்கு கொரோனா
இலங்கை கிரிக்கெட் அணியின் மேலும் மூன்று வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனஞ்சய டி சில்வா, ஜெப்ரி வான்டர்சே மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு கொவிட் தொற்றியுள்ளது .
முன்னதாக, இலங்கை அணி ...
எம்.பியாகிறார் இசைஞானி!
மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடகள வீராங்கனை பி.டி.உஷாவும் எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நேரடியாக நியமிக்கிறார்.
கலை,...
இலங்கை மக்களுக்கு தமிழக பொலிஸார் உதவி
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக பொலிஸார் சார்பில் 01 கோடியே 40 இலட்சம் (இந்திய ரூபா) நிதியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினர்.
GP சைலேந்திரபாபு குறித்த...
தமிழருக்கான விடுதலையை சர்வதேசம் பெற்று தரும் – சம்பந்தன் நம்பிக்கை
"தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட வேண்டும். அந்த நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தாவிடினும் சர்வதேச சமூகம் ஏற்படுத்தியே தீரும். அந்த நம்பிக்கை இன்னமும் வீண்போகவில்லை."
– இவ்வாறு தமிழ்த் தேசியக்...












