மாணவரொருவருக்கு ஒரே நாளில் இரு தடுப்பூசிகள் – தெல்தோட்டை பகுதியில் சம்பவம்
கலஹா, தெல்தோட்டை பிரதேசத்தின் கரகஸ்கட தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த மாணவனுக்கு ஒரே நேரத்தில்...
மன்னார் இரட்டை படுகொலை – 16 பேருக்கு தொடர்பு!
மன்னார் நொச்சிக்குளத்தில் இரு சகோதரர்கள் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள்...
வெள்ளிக்கிழமை விடுமுறைக்கு அமைச்சரவை அனுமதி
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை நாட்களில் விடுமுறை வழங்குவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வாரம் முதல் வெள்ளிக்கிழமை நாட்களில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,...
போலி இரத்தினக்கற்கள் சந்தையில்; முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தல்
போலி இரத்தினக்கற்கள் சந்தைக்கு வந்துள்ளமையால் இரத்தினக்க ல் தொழிற்துறை சார்ந்தோர் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகப்பிரசித்தி பெற்ற இயற்கையான இரத்தினக்கற்களுக்கு இரத்தினபுரி பிரதேசம் புகழ் பெற்று விளங்குகிறது.
இப்பிரதேசத்தில் கிடைக்கும் நீலம்,...
பாவனைக்குதவாத உலர் உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை
உணவுப் பொருட்களின் விலை உயர்வினால் பாவனைக்கு உதவாத உலர் உணவுப் பொருட்கள் சந்தையில் பரவலாக காணப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது...
வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது இலங்கை – வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்
மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகளில் பல்வேறு விடயங்களை அரசு செயற்படுத்தியுள்ளது. நெருக்கடியான சூழலிலும் கூட முக்கிய துறைகளில் முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
புலம்பெயர் சமூகத்துடனும்,...
வாகனங்களை இடைமறித்து தங்க நகைகள் கொள்ளை!
மொரகொட, சந்தனம் குளம வாவிக்கு அருகே இரண்டு வாகனங்களை இடைமறித்து அதில் பயணம் செய்தவர்கள் கீழே இறக்கி அச்சுறுத்தி 12 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
தங்க நகைகளை கொள்ளையிட்ட...
மாற்று திட்டத்தை முன்வைக்க தயார் – சம்பிக்க அதிரடி
" தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுத்துவரும் பேச்சு தோல்வியை நோக்கி நகரும் பட்சத்தில் நாட்டை மீட்பதற்கான மாற்று திட்டத்தை முன்வைக்க தயார்." - என்று 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளர்...
நாளை 28 மணி நேர நீர் வெட்டு
நாளை (15) கம்பஹா மற்றும் யக்கல பகுதிகளில் 28 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது . நாளை பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை இவ்வாறு நீர்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிதி உதவி- சமுர்த்தி திணைக்களம்
உலக வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிதி உதவியை வழங்கும் நோக்கில் 03 மாத கால வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக சமுர்த்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த செயற்றிட்டத்தின் கீழ் குடும்பமொன்றுக்கு...











